சென்னை: வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழகத்தின் உள் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டிருந்தது. இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது....
சென்னை: காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழக கடலோரத்துக்கு தொலைவில் உள்ள மாவட்டங்களில், மையம் கொண்டுள்ளதால், 11 மாவட்டங்களுக்கு, மழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று...
வடகிழக்குப் பருவமழை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று முதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு தொடர் மழை இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் மழை...
சென்னை: சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் அதிகம் பாதிக்கப்பட்டது டெல்டா மாவட்டங்கள்தான். கஜா புயல் கடந்தும்கூட அந்த...
டெல்ட்டா பகுதி மக்களிடையே கடந்த சில நாட்களாக கஜா புயல் போலவே இரண்டாவதாக ஒரு புயல் தக்க உள்ளதாக செய்திகள் வாட்சப் மூலம் பரவி வருகிறது. இது குறித்தும், தமிழகத்தில்...
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வெதர்மேன் பெயரில் எழுதிவரும் பிரதீப்...
சென்னை: இன்று அதிகாலையில் இருந்து சென்னையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கஜா புயல் தமிழகத்தை மொத்தமாக சூறையாடியுள்ளது. இந்த நிலையில் அடுத்தகட்டமாக தமிழகத்தில் மீண்டும் மழை பெய்து...
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்...