டி.ஆர்பி தேர்வு நடத்துவதற்கான உத்தேச கால அட்டவணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை..!!

அரசு பள்ளிகளில் காலி பணியிடங்களை நிரப்ப ஆண்டுதோறும் தேர்வு நடத்தப்படுகிறது. சான்றிதழ் சரிபார்ப்பினை மே 31-ம் தேதிக்குள் முடித்திட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
On

சென்னையில் வரும் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் – பள்ளி கல்வித்துறை உத்தரவு!

மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளம் காரணமாக விடுமுறை விடப்பட்ட நாட்களை ஈடுசெய்யும் வகையில் சென்னை மாவட்டத்தில் வரும் வாரங்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி...
On

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் பி.எட். சிறப்புக் கல்வி பட்டப் படிப்பு: ஜனவரி 20 வரை விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் 2024-ஆம் ஆண்டுக்கான பி.எட். சிறப்புக் கல்வி பட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வின் இணையவழி விண்ணப்ப படிவம், விளக்கக் கையேடு https://tnou.ac.in/prospectus.bed.php என்ற இணையதளத்தில் கடந்த டிசம்பர்...
On

அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு..!

தமிழகம் முழுவதும் உள்ள மாணவ, மாணவிகளுக்கு டிசம்பர் 23-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. தனியார் பள்ளி மாணவர்களுக்கும் ஜனவரி 1-ந்தேதி(நேற்று) வரை அரையாண்டு விடுமுறை...
On

நாளை முதல் 9 நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை: ஜன.2ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்..!

தமிழகத்தில் நாளை (23.12.2023) முதல் ஜனவரி 1 – ஆம் தேதி வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. மீண்டும் ஜனவரி 2 – ஆம் தேதி அனைத்து பள்ளிகளும்...
On

பள்ளி பொதுத்தேர்வுகளில் மாற்றம் எதுவுமில்லை – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு!

10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தென்மாவட்டங்களில் மழையால் பாடப்புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்படும்...
On

கனமழையால் நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பொழிந்து வரும் கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள்...
On

அரையாண்டு விடுமுறை தேதி – பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!

புயல், மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் மழை ஓய்ந்து தேங்கியிருந்த வெள்ளம் வடிந்த பின், மீண்டும் டிசம்பர் 13 முதல் தொடங்கி டிசம்பர் 22ம் தேதி வரை நடைபெற...
On

செப்-15 முதல் 24 -ம் தேதி வரை நடந்த சிவில் சர்வீஸ் பிரதான தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு!

செப்-15 முதல் 24 -ம் தேதி வரை நடந்த சிவில் சர்வீஸ் பிரதான தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு. தேர்வானவர்களுக்கு விரைவில் நேர்முகத் தேர்வுக்கான அழைப்பாணை அனுப்பப்படும். www.upsc.gov.in என்ற இணைய தளத்தில் முடிவுகளை...
On