அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1.61 லட்சம் மாணவர் பதிவு!!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்ட 13 நாட்களில் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 324 மாணவர்கள் பதிவு – உயர்கல்வித்துறை அமைச்சர்...
On

இன்ஜினியரிங் படிப்புக்கான விண்ணப்ப பதிவு 2 லட்சத்தை நெருங்குகிறது!!

நடப்பாண்டு இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை இன்னும் 2 நாட்களில் 2 லட்சத்தை தொடவுள்ளது.
On

கலசபாக்கத்தின் காயத்ரி தேவி புனே நகரத்தில் +2 தேர்வில் முதல் இடம்!

காயத்ரி தேவி ஜெயச்சந்திரன், கலசப்பாக்கத்தைச் சேர்ந்தவர். தற்போது புனேயில் உள்ள The Orbis School பள்ளியில் கல்வி பயின்று வரும் இவர், 2025 ஆம் ஆண்டின் CBSE பிளஸ் டூ...
On

சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்!!

தமிழகத்தில் உள்ள சட்டக்கல்லூரிகளில் 5 ஆண்டுகள் பி.ஏ., எல்.எல்.பி., படிப்பில் சேர விண்ணப்ப பதிவு தொடக்கம்; tndalu.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
On

ஜூன் 25-ல் துணை தேர்வு!!

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு 25.6.2025 முதல் துணை தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
On

அரியலூர் மாவட்டம் முதலிடம்!!

12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகம் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் அரியலூர் மாவட்டம் முதலிடம்; தேர்வு எழுதியவர்களில் 98.82% மாணவர்கள் தேர்ச்சி.
On

மாணவிகள் தேர்ச்சி அதிகம்!!

பிளஸ் 2 தேர்வில் 4,05,472 மாணவிகள் (96.7%) தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 3,47,670 (93.16%) தேர்ச்சி; வழக்கம்போல் இந்தாண்டும் மாணவிகள் தேர்ச்சி சதவீதம் (3.54%) அதிகம்.
On

இணையவழி தமிழ் கற்றல் வகுப்புகள் – ஜேம்ஸ் வசந்தன் தமிழ்க்கூடம்

ஜேம்ஸ் வசந்தன் தமிழ்ச்சங்கம் இணையவழி தமிழ் பயிற்றறிகளை நடத்துகிறது. பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு பாடங்களைக் கொண்டுள்ளது. எந்தவொரு வயதுவரம்பும் இல்லாமல், தனி வகுப்புகளாக மட்டுமே பயிற்சி அளிக்கப்படுகிறது....
On

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!!

10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 9.13 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
On

ஆண்டுக்கு 3 முறை இறுதித்தேர்வு; சி.ஏ., தேர்வு முறையில் அதிரடி மாற்றம்!!

சி.ஏ., தேர்வு முறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இறுதித்தேர்வு இனி ஆண்டுக்கு மூன்று முறை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ‘ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட்டு வந்த சி.ஏ., தேர்வு...
On