டி.ஆர்பி தேர்வு நடத்துவதற்கான உத்தேச கால அட்டவணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை..!!
அரசு பள்ளிகளில் காலி பணியிடங்களை நிரப்ப ஆண்டுதோறும் தேர்வு நடத்தப்படுகிறது. சான்றிதழ் சரிபார்ப்பினை மே 31-ம் தேதிக்குள் முடித்திட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
On