சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா பாடகராக அறிமுகம்

‘கனா’ படத்தில் ஒரு பாடலை சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா பாடியுள்ளார். சிவகார்த்திகேயன் ‘கனா’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார். அவருடைய கல்லூரித் தோழரும், நடிகர், பாடலாசிரியர், பாடகர் எனப் பன்முகங்கள்...
On

பிரமாண்டமாக நடைபெற்ற YMCA மெட்ராஸ் கலை மற்றும் பண்பாட்டு துறை நிகழ்ச்சி..!

YMCA மெட்ராஸ் கலை மற்றும் பண்பாட்டு துறை நிகழ்ச்சி வேப்பேரியில் திரு. ஆசிர் பாண்டியன் அவர்களின் தலைமையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து, பல்வேறு பள்ளிகள் இந்த விழாவில் கலந்து கொண்டன. இந்திய...
On

‘கனா’ படத்தின் இசையை வெளியிடும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை

சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘கனா’படத்தின் இசையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா வெளியிடுகிறார். முதன்முறையாக சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகியுள்ள படம் ‘கனா’. அவரது கல்லூரித் தோழரான அருண்ராஜா காமராஜ்...
On

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு கட்டுப்பாடு

10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக பிளஸ் 2 தேர்வை தனித்தேர்வராக எழுத முடியாது என பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழகத்தில் இதுவரை பள்ளி...
On

ஆக. 20 முதல் 25 வரை சிறப்பு முகாம்: குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம்

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள 5 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாம், ஆகஸ்ட் 20 -ஆம்...
On

திருப்பதியில் நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது வருடாந்திர பவித்ரோற்சவம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை செவ்வாய்க்கிழமை பவித்ரோற்சவம் தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இந்தப் பவித்ரோற்சவம் 15, 16-ம் நூற்றாண்டில் தொடங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. கோவிலில் வேலை பார்க்கும்...
On

கேரள வெள்ள நிவாரணத்துக்கு அதிமுக எம்பி, எம்எல்ஏக்களின் ஒரு மாத சம்பளம் வழங்கப்படும்: முதல்வர் பழனிசாமி தகவல்

கேரள வெள்ள நிவாரணத்துக்கு, தமிழக அமைச்சர்கள், அதிமுக எம்பி, எம்எல்ஏக்களின் ஒரு மாத சம்பளம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத் தில் செய்தியாளர்களிடம் அவர்...
On

சென்னை திரும்பிய விஜயகாந்த்: விமான நிலையத்திலிருந்து நேரடியாக கருணாநிதி நினைவிடம் சென்று கண்ணீர் அஞ்சலி

அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், விமான நிலையத்திலிருந்து நேரடியாக கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த ஜூலை மாதம் விஜயகாந்த்...
On

சென்னையில் பல அடுக்கு மாடி கட்டிடங்கள் விதிகளை மீறி கட்டியிருப்பதால் விவரங்கள் அளிக்க தயங்கும் கட்டிட உரிமையாளர்கள்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பலர் விதிகளை மீறி கூடுதல் கட்டிடங்கள் கட்டி இருப்பதால், அவற்றின் உரிமை யாளர்கள் சொத்து குறித்த சுய மதிப்பீட்டு விவர படிவத்தை அளிக்க தயக்கம்...
On

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு பருவமழை இரண்டு மாதங்களாக நாடு முழுவதும் பெய்து வருகிறது. இந்த ஆண்டு பருவமழை தென் மாநிலங்களில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழகத்தின் மலைப்பகுதி மாவட்டங்களிலும் கனமழை...
On