சென்னையில் கடும் போகி புகை மூட்டம்: 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்

சென்னை: தமிழகத்தில் பெய்துவரும் கடும் பனிபொழிவு மற்றும் போகி பண்டிகையை யொட்டிய புகை மாசு காரணமாக சென்னையில் விமான சேவை பாதிக்கப் பட்டது. வடமாநிலங்களை வாட்டி எடுத்தும் வரும் கடும்...
On

கல்லூரி மாணவிகள் 9 பேரைத் தன் இசையில் பாட வைக்கிறார் இசைஞானி இளையராஜா!

கல்லூரி மாணவிகள் 9 பேரைத் தான் இசையமைக்கும் படத்தின் மூலம் பாடகியாக திரையுலகில் அறிமுகம் செய்யவிருக்கிறார் இசைஞானி இளையராஜா. அண்மையில் இசைஞானி இளையராஜா எத்திராஜ் கல்லூரி , ராணி மேரி...
On

பொங்கல் பண்டிகை ஒட்டி சென்னையிலிருந்து ஒரே நாளில் 1 லட்சம் பேர் பயணம்

சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்புபவர்களில் நேற்று ஒரே நாளில் மட்டும் ஒரு லட்சம் பேர் பயணம் செய்தனர். வருகிற 15-ம் தேதி தை...
On

பொங்கல் பண்டிகையை யொட்டி கிளாம்பாக்கத்தில் தற்காலிக பஸ் நிலையம்

வண்டலூர்: பொங்கல் பண்டிகையை யொட்டி வெளியூர்களில் இருந்து சென்னையில் தங்கியிருக்கும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம்...
On

வண்டலூர் பூங்காவில் 20 நுழைவு சீட்டு மையங்கள்

தாம்பரம்: வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னையை அடுத்த வண்டலூர் பூங்காவில் பொங்கல் பண்டிகையையொட்டி 1 லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூட்ட நெரிசலை...
On

பொங்கல் பண்டிகையை யொட்டி பஸ்-ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம்

சென்னை: பொங்கல் பண்டிகை 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 17-ந் தேதி வரை தொடர் விடுமுறை பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் கிடைத்துள்ளது. இதனால் மக்கள் தங்கள் சொந்த...
On

பொங்கல்: அரசு பேருந்துகளில் 1.25 லட்சம் டிக்கட்டுகள் முன்பதிவு

சென்னை: தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகளில் 1.25 லட்சம் டிக்கட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது....
On

கோயம்பேடு பொங்கல் சிறப்புச் சந்தைக்கு கரும்பு, மஞ்சள் வரத்து தொடக்கம்

சென்னை கோயம்பேடு பூ விற்பனை சந்தையின் பின்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொங்கல் சிறப்புச் சந்தைக்கு கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருள்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து விற்பனைக்கு வந்துள்ளன. பொங்கல் பண்டிகை வரும் 15-ஆம்...
On

பொங்கல் சிறப்பு பேருந்து: டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்வதற்கான பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவை போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். தமிழகத்தின் பண்டிகைகளிலேயே நீண்ட விடுமுறை நாட்களை கொண்டது பொங்கல்....
On

100 நாள்களுக்குப் பிறகு காஞ்சிபுரம் சிறுமி ஹரிணி மீட்பு!

மூன்று மாதங்களுக்கு முன் காணாமல் போன காஞ்சிபுரம் சிறுமி ஹரிணி, திருப்போரூரில் மீட்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மானாமதியில், அணைக்கட்டு காவல்நிலையம் அருகே இரண்டு வயது குழந்தையைத் தாெலைத்துவிட்டு தவித்தது வெங்கடேசன், காளியம்மாள்...
On