Power Cut in Chennai

சென்னையில் இன்றைய மின்தடை (05.09.2023)

சென்னையில் இன்று (05.09.2023) செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று...
On

பொறியியல் சேர்க்கைக்கான 3ம் சுற்று கலந்தாய்வு நிறைவில் 90,201 இடங்கள் நிரம்பின..துணைக் கலந்தாய்வு செப். 6ல் தொடக்கம்!

பொறியியல் சேர்க்கைக்கான 3-ம் சுற்று கலந்தாய்வு நிறைவில் 90,201 இடங்கள் நிரம்பியுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள 442 பொறியியல் கல்லூரிகளில் பல்வேறு படிப்புகளின்கீழ் 1 லட்சத்து 60,780 இடங்கள் ஆன்லைன்...
On

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு ஓரிரு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன்...
On

சென்னை கோயம்பேடு சந்தை: வரத்து அதிகரிப்பால் காய்கறிகள் விலை சரிவு!

சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரிப்பால் கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்ளிட்டகாய்கறிகளின் விலை சரிவடைந்துள்ளது. கோயம்பேடு சந்தைக்கு பல பகுதிகளில் இருந்து ஞாயிற்றுக்கிழமை 530 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்காக வந்தன. வரத்து...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (செப்டம்பர் 04) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 5560.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 5545.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய்...
On

சென்னையில் நாளைய மின்தடை (04.09.2023)!

சென்னையில் நாளை (04.09.2023) திங்கட்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று...
On

ஆகஸ்டில் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.59 லட்சம் கோடி: 11 சதவீதம் அதிகரிப்பு!

நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.59 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் வசூலானதைவிட 11 சதவீதம் அதிகமாகும். அதேநேரம், கடந்த...
On

சென்னை வானிலை மையம்: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு !

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் சனிக்கிழமை (செப்.2) கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:...
On

மாரத்தான் போட்டியின் காரணமாக பெசன்ட்நகரில் நாளை போக்குவரத்து மாற்றம்

இது தொடா்பாக, சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெசன்ட்நகரில் ‘ஐபிஏ நீரத்தான்’ என்ற பெயரில் மாரத்தான் போட்டி செப்டம்பா் 3-ஆம் தேதி நடைபெறுகிறது....
On

எஸ்.பி.ஐ வங்கியில் வேலை வேணுமா? இதோ வந்தது அறிவிப்பு.. 6 ஆயிரம் பணியிடம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் அப்ரெண்டிஸ் (பயிற்சி பணி) பணிக்கு ஆட்கள் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வி தகுதி என்ன? வயது...
On