சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயிலில் இன்று பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம்..!!

சென்னை மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் பங்குனிப் பெருவிழா 2023 கடந்த 28.03.2023 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி அதிகாரநந்தி காட்சி, திருத்தேர் திருவீதி உலா, அறுபத்து மூன்று நாயன்மார்கள் திருவீதி...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (ஏப்ரல்  6) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5650.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 5690.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய்...
On

இனி பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்..?

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முகக்கவசம் கட்டாயம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. திரையரங்கம், கூட்ட அரங்குகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய சுகாதாரத்துறை...
On

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (ஏப்.5) இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய...
On

வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் ஜூலைக்குள் பணிகளை முடிக்க இலக்கு

சென்னை வேளச்சேரி – பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் திட்டத்தை ஜூலை மாதத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், போக்குவரத்து சேவையை அதிகரிக்கும் நோக்கிலும் பறக்கும்...
On

சென்னை – பேசின்பாலம் இடையே பாலப்பணி: விரைவு ரயில் சேவையில் மாற்றம்

சென்னை சென்ட்ரல்-பேசின்பாலம் இடையே நடைபெறும் பாலப்பணி காரணமாக, சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இருந்து புறப்படும், வந்தடையும் விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளன. மைசூரில் இருந்து ஏப்.19-ம்தேதி புறப்பட்டு...
On

போதையில் வாகனம் ஓட்டியதாக சென்னையில் 8 ஆயிரம் பேரிடம் ரூ8.29 கோடி அபராதம் வசூல்: காவல்துறை நடவடிக்கை

சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 8,013 பேரிடம் மாநகர போலீசார் ரூ8.29 கோடி அபராதம் வசூலித்துள்ளனர். விபத்து இல்லா சென்னையை உருவாக்கும் வகையில் மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு அதிரடி...
On

சென்னை வானிலை ஆய்வு மையம்: அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, புதுக்கோட்டை ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில்...
On

+2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நிறைவு: தேர்வு முடிவுகள் மே 5-ம் தேதி வெளியாகிறது..!!

பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கியது. இந்த தேர்வை சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். கடந்த 3 வாரங்களாக நடத்தப்பட்டு வந்த...
On

ஐசிஎஃப் சென்னை: 2022-23-ல் 2,702 ரயில் பெட்டி தயாரிப்பு

சென்னை பெரம்பூர் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) கடந்த நிதியாண்டில் (2022-23) 2,261 எல்.எச்.பி. பெட்டிகள் உட்பட மொத்தம் 2,702 பெட்டிகள் தயாரித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த...
On