மெரினா கடற்கரையில் குடியரசு தின விழா ஒத்திகை போக்குவரத்து மாற்றம்

குடியரசு தின விழா வருவதையொட்டி, சென்னை மெரினா கடற்கரை பகுதியில் காமராஜர் சாலையில் குடியரசு தின விழா ஒத்திகை இன்று துவங்கியது. நாட்டின் 70வது குடியரசு தின விழாவையொட்டி, சென்னை...
On

காணும் பொங்கலால் களைகட்டியது மெரீனா!

காணும் பொங்கலையொட்டி, சென்னை மெரீனா கடற்கரை, சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் வியாழக்கிழமை அலைமோதியது. போகி பண்டிகையில் தொடங்கி பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என 4 நாள்கள்...
On

காணும் பொங்கல்: வண்டலூர் பூங்காவில் குவிந்த மக்கள்

காணும் பொங்கலை ஒட்டி, வண்டலூர் பூங்காவுக்கு வியாழக்கிழமை ஒரே நாளில் 43 ஆயிரம் பேர் வந்தனர். தமிழக அரசின் நெகிழி தடையைத் தொடர்ந்து, அதற்கு மாற்றாக காகிதப் பைகள் பூங்கா...
On

சென்னை திரும்பும் மக்கள் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட வெளியூர் சென்றிருந்த மக்கள், சென்னை திரும்ப இன்று முதல் 3 ஆயிரத்து 776 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தாண்டு பொங்கல் பண்டிகையை...
On

காணும் பொங்கல்: சென்னையில் இன்று 480 சிறப்பு பேருந்துகள்

காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக சென்னையின் முக்கிய இடங்களுக்கு 480 சிறப்புப் பேருந்துகளை மாநகரப் போக்குவரத்துக்கழகம் இயக்க உள்ளது. இதுதொடர்பாக மாநகரப் போக்குவரத்துக்கழகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: காணும்...
On

மெரினாவில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு திறக்கப்பட்டுள்ளது.

சென்னை: சென்னை காமராஜர் சாலையில் உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு திறக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் முதுபெரும் தலைவரும் முன்னாள் முதல்வருமான மறைந்த எம்ஜிஆருக்கு, கடந்த 2017ம் வருடம் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது....
On

சென்னையில் கடும் போகி புகை மூட்டம்: 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்

சென்னை: தமிழகத்தில் பெய்துவரும் கடும் பனிபொழிவு மற்றும் போகி பண்டிகையை யொட்டிய புகை மாசு காரணமாக சென்னையில் விமான சேவை பாதிக்கப் பட்டது. வடமாநிலங்களை வாட்டி எடுத்தும் வரும் கடும்...
On

கல்லூரி மாணவிகள் 9 பேரைத் தன் இசையில் பாட வைக்கிறார் இசைஞானி இளையராஜா!

கல்லூரி மாணவிகள் 9 பேரைத் தான் இசையமைக்கும் படத்தின் மூலம் பாடகியாக திரையுலகில் அறிமுகம் செய்யவிருக்கிறார் இசைஞானி இளையராஜா. அண்மையில் இசைஞானி இளையராஜா எத்திராஜ் கல்லூரி , ராணி மேரி...
On

பொங்கல் பண்டிகை ஒட்டி சென்னையிலிருந்து ஒரே நாளில் 1 லட்சம் பேர் பயணம்

சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்புபவர்களில் நேற்று ஒரே நாளில் மட்டும் ஒரு லட்சம் பேர் பயணம் செய்தனர். வருகிற 15-ம் தேதி தை...
On

பொங்கல் பண்டிகையை யொட்டி கிளாம்பாக்கத்தில் தற்காலிக பஸ் நிலையம்

வண்டலூர்: பொங்கல் பண்டிகையை யொட்டி வெளியூர்களில் இருந்து சென்னையில் தங்கியிருக்கும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம்...
On