பெட்ரோல், டீசல் மீது கலால் வரி ரூ.2 உயர்வு!!

பெட்ரோல் மற்றும் டீசல் மீது கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி உள்ளது… கச்சா எண்ணெய் விலை குறைவால் பெட்ரோல், டீசல் விலை குறையுமென எதிர்பார்த்த நிலையில்...
On

பக்கிங்காம் கால்வாயில் 3 புதிய பாலம்!!

பக்கிங்காம் கால்வாயில் பழைய மாமல்லபுரம் சாலை, புதிய மாமல்லபுரம் சாலையை இணைக்கும் வகையில் துறைப்பாக்கம், பாவலாக்கம், கொட்டிவாக்கத்தில் 3 புதிய பாலங்களை கட்ட டெண்டர் கோரியது சென்னை மாநகராட்சி
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!!

சென்னையில் இன்று (ஏப்ரல் 07) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8285.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.8310.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 25 ரூபாய்...
On

ஏப்ரல் 7 முதல் விண்ணப்பிக்கலாம்!!

தமிழகத்தில் 1,299 எஸ்.ஐ., பணி இடங்களுக்கான தேர்வுக்கு, வரும் 7 ஆம் தேதி முதல் மே 3 வரை விண்ணப்பிக்கலாம்; ஏதாவது ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்...
On

பிளஸ் 2 வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு இன்று தொடக்கம்

தமிழகம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கவுள்ளன.
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!!

சென்னையில் இன்று (ஏப்ரல் 04) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8400.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.8560.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 160 ரூபாய்...
On

சென்னையில் ரசாயனம் கலந்த தர்பூசணி பழங்கள் எங்குமில்லை!!

சென்னையில் ரசாயனம் கலந்த தர்பூசணி பழங்கள் எங்கேயும் இல்லை. எனவே, பொதுமக்கள் அச்சப்படாமல் தர்பூசணிகளை வாங்கி சாப்பிடலாம் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் விளக்கம்.
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!!

சென்னையில் இன்று (ஏப்ரல் 04) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8560.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.8510.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
On

சுங்க கட்டணம் உயர்ந்ததால், காய்கறி ஏற்றிவரும் லாரிகளின் வாடகை அதிகரித்துள்ளது

போக்குவரத்து செலவு உயர்ந்ததால், விற்பனையாளர்கள் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கோயம்பேட்டில் காய்கறி விலை 15% அதிகரித்துள்ளதுடன், புறநகரங்களில் 30% வரை உயர்வுள்ளது.
On

சென்னையில் டெலிவரி தொழிலாளர்களுக்கான ஏசி ஓய்வு அறைகள்!!

உணவு டெலிவரி மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்களில் டெலிவரி செய்யும் தொழிலாளர்களுக்காக சென்னையின் முக்கிய சாலைகளில் ஏசி வசதியுடன் கூடிய ஓய்வு அறைகளை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டம். சோதனை முறையில்...
On