கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி வரை விரைவில் மெட்ரோ ரயில் பணி தொடங்கும்

சென்னை: சென்னை மெரீனா கடற்கரை கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி வரையிலான மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கப்படவுள்ளது. கலங்கரை விளக்கத்திலிருந்து மைலாப்பூர், நந்தனம், தி.நகர் மற்றும் கோடம்பாக்கம் வரை...
On

கடற்கரை-வேளச்சேரி இடையே ரயில் சேவையில் நாளை மாற்றம்

சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணி நடக்கவுள்ளதால், ரயில் சேவையில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.3) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை-வேளச்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளப் பராமரிப்பு...
On

வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரெயில் சேவையை மோடி தொடங்கி வைக்கிறார்

வண்ணாரப்பேட்டை- ஏஜி டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் புதிய தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பிப்ரவரி 10-ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது...
On

வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையே விரைவில் மெட்ரோ ரயில் சேவை

சென்னை வண்ணாரப்பேட்டை- ஏஜி டி.எம்.எஸ்., இடையே பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் புதிய தடத்தில் மெட்ரோ ரயில் சேவை அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள்...
On

ரயில் வருகை குறித்து அறியும் வாட்ஸ்அப்’ எண் ரயில்வே அறிவிப்பு

டில்லி: ரயில் வருகை குறித்து அறியும் வகையில் இந்தியன் ரயில்வே வாட்ஸ்அப் எண்ணை அறிவித்து உள்ளது. இந்த எண் மூலம் ரயிலின் வருகை குறித்து அவ்வப்போது அறிவிக்கப்படும் என தெரிவித்து...
On

விமான நிலையம் போல் ரயில் நிலையங்களிலும் கூடுதல் பாதுகாப்பு

புதுடில்லி: செம பாதுகாப்பு… விமான நிலையம் போல் ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடைமுறைகளை போல், ரயில் நிலையங்களிலும்...
On

அண்ணாசாலையில் விரைவில் இருவழிப்பாதை அமலுக்கு வரும்

சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. இதனால் சென்னை அண்ணாசாலை மற்றும் பூந்தமல்லி ஆகிய இடங்களில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மாற்ற...
On

பெங்களூரு-சென்னை ரயில் சேவையில் மாற்றம்

பெங்களூரு-சென்னை இடையே செல்லும் ரயில்கள் நிறுத்தும் இடங்கள், நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தொட்டியாபாளையம்-ஈரோடு தடத்தில்...
On

இந்தியாவின் அதிவேக ரயில்-18: மோடி 29ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்

இந்தியாவின் அதிவேக ரயிலாக கருதப்படும் ரயில்-18 சேவையை பிரதமர் நரேந்திர மோடி வரும் 29ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார். ரயில்-18 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரயில், நாட்டில் என்ஜினுக்காக தனிப்பெட்டி...
On

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு திருநெல்வேலி – சென்னைக்கு டிச. 25இல் சிறப்பு ரயில் இயக்கம்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக, டிச. 25ஆம் தேதி திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே...
On