தாம்பரம்-கடற்கரை புறநகர் ரயில் சேவை பாதிப்பு

தாம்பரம்-கடற்கரை மார்க்கத்தில் கிண்டி அருகே மின்கம்பம் மீது மரக்கிளை விழுந்ததால் ரயில் சேவை அரைமணி நேரத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டது. இதனால் மின்சார ரயில்கள் பல நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.
On

தமிழக அரசு ஒப்புதல்!!

கோயம்பேடு – பட்டாபிராம் இடையே புதிய மெட்ரோ ரயில் பாதைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இந்த திட்டத்தின் நிலம் கையகப்படுத்துதல் பணிகளுக்காக ரூ.2,442 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.மொத்தம் 21.70 கிலோமீட்டர் நீளத்தில்...
On

10 நிமிடங்களிலேயே முடிந்தது!

அக்.17ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு செல்வோருக்காக ரயில் முன்பதிவு காலை தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான டிக்கெட் முடிந்தது.
On

எழும்பூர்-திருச்சிக்கு சிறப்பு ரயில்!!

சுதந்திர தினத்தையொட்டி, எழும்பூரிலிருந்து திருச்சிக்கு இன்று இரவு 11.10 மணிக்கு சிறப்பு ரயில்.. இன்று இரவு 11.10க்கு புறப்பட்டு நாலை காலை 7.30 மணிக்கு திருச்சி சென்றடையும்.. 12 பெட்டிகள்...
On

சிறப்பு ரயில்கள் இயக்கம்!!

ஆடிக் கிருத்திகையையொட்டி அரக்கோணம் – திருத்தணி இடையே இன்று முதல் ஆக.18-ம் தேதி வரை 5 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். – தெற்கு ரயில்வே அறிவிப்பு.
On

பறக்கும் ரயில் இனி மெட்ரோ ரயில்!!

சென்னை கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தில், வரும் 2028 ஆம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில்களை இயக்க திட்டம் . வேளச்சேரியில் உள்ள புறநகர் ரயில் பணிமனைக்கான இடம், மெட்ரோ...
On

அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள் தாமதம்

சென்னை வியாசர்பாடியில், மின்சார ரயிலையும் மின் இணைப்புக் கம்பியையும் இணைக்கக்கூடிய க்ளிப் உடைந்ததால் ரயில் போக்குவரத்து பாதிப்பு…பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால்,சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
On

புதிய வழித்தடம்!

சென்னை பெரம்பூர் – அம்பத்தூர் இடையே 5 மற்றும் 6வது புதிய வழித்தடம் அமைக்க ரயில்வே அமைச்சகத்திற்கு, தெற்கு ரயில்வே தரப்பில் பரிந்துரை.
On

மின்சார ரயில்கள் சேவையில் மாற்றம்!

சிங்கப்பெருமாள்கோவில் பணிமனையில் ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, கடற்கரை – செங்கல்பட்டு தடத்தில், இன்று 12 மின்சார ரயில்களின் சேவை மாற்றம் – சென்னை ரயில்வே கோட்டம்.
On

ரயில் சேவை பாதிப்பு!

அரக்கோணம் ரயில் நிலையத்தில் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து விபத்து; அரக்கோணம் வழியாக சென்னை செல்லும் அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தம்.
On