லோக்சபா தேர்தல் முடியும் வரை புதிய ரேஷன் கார்டுகள் வழங்க உணவு வழங்கல் துறை தடை விதித்துள்ளது. தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உணவு பொருட்களை வாங்க ரேஷன் கார்டு...
சென்னை: வரும் கல்வி ஆண்டில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தேர்வு முறையில் மாற்றம் செய்யப்படும்’ என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,...
திருமலையில் செவ்வாய்க்கிழமை மூத்த குடிமக்களுக்கும் புதன்கிழமை கைக்குழந்தைகளின் பெற்றோருக்கும் இலவச முதன்மை தரிசனங்கள் வழங்கப்பட உள்ளன. திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் இரு நாள்களுக்கு மூத்த குடிமக்கள் மற்றும் கைக்குழந்தைகளின் பெற்றோர்...
சென்னையில் உள்ள 14 மெட்ரோ ரயில் நிலையங்களில் பசுமை முயற்சி மேற்கொண்டதற்காக, மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு இந்திய தொழில் கூட்டமைப்பின் இந்திய பசுமைக் குடில் சபையின் (ஐ.ஜி.பி.சி) பிளாட்டினம் மதிப்பீடு...
கோடை வெயிலை சமாளிக்க கம்பங்கூழை 200 முதல் 250 மில்லி லிட்டர் தினமும் ஒரு வேளை அருந்தி வர உடலுக்கு நன்கு குளிர்ச்சியுண்டாகும். தேவையான பொருட்கள்:- சுத்தம் செய்த கம்பு...
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பள்ளித் தேர்வுகள் முடிந்துவிடும் என்று அதிகாரிகள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். மேலும், வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு மறுநாள் ஏப்.19ம் தேதி தான் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில்...