தென்கிழக்கு வங்க கடலில் இன்று காலை 5.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடையும் – இந்திய வானிலை...
சென்னை நகரின் பல பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பதிவாகியுள்ளது. மேலும் அடுத்த 5 நாட்கள் கனமழை தொடரக்கூடும்...
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் விட்டுவிட்டு மழை பெய்யும். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் நீர் இருப்பு 76.41% ஆக உள்ளது. செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 76.41 சதவீதம் நீர்...
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த மண்டலம் வட தமிழகமும்...
சென்னை: குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல். சொந்த ஊர் செல்வோர் மற்றும் மழை காரணமாக, சாலையின் இரு பக்கங்களிலும் போக்குவரத்து நெரிசல்.
ஏராளமானோர் ஒரே நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ததால் சர்வர் முடங்கியது. தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் முடங்கியதால் பயணிகள் அவதி!!
சென்னையில் இருந்து கோவை, நெல்லை, கூடுதல் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது. தட்கல் டிக்கெட் முன்பதிவு காலை 10 மணிக்கு தொடங்குகிறது. தட்கல் டிக்கெட் பெற லட்சக்கணக்கான பயணிகள் காத்திருப்பு.
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் பயணிகளின் நெரிசலை குறைக்கும் வகையில் தமிழக போக்குவரத்து துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி, அக்டோபர் 16 முதல் மொத்தம் 20,378...