தற்காலிக நிறுத்தம்!

தைப்பூச விழாவையொட்டி, மேல்மருவத்துாரில், டிசம்பர், 14 முதல் 31ம் தேதி வரை, 28 விரைவு ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
On

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!

நவம்பர் 21-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு உள்ளது. இது நவம்பர் 23-ம் தேதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்று...
On

யூபிஎஸ்சி பிரதான தேர்வு முடிவுகள் வெளியீடு!

யூபிஎஸ்சி பிரதான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இருந்து 155 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 136 பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி...
On

சார்ஜிங் நிலையங்கள்!!

சென்னையில் 9 இடங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் முன்னெடுக்கும் இந்த திட்டத்தின் மூலம் கடற்கரை, பூங்கா போன்ற பொதுஇடங்களில் 2,...
On

முன்பதிவு துவக்கம்!!

ஜன 14ம் தேதி பொங்கல் பண்டிக்கைக்காக முன்கூட்டியே சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்.
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (நவம்பர் 08) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.11,300.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.11,270.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய்...
On

300 கன அடி!!

செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவான 24 அடியில், நீர்மட்டம் 23 அடியை நெருங்கியதால் விநாடிக்கு.
On

மக்களே உஷார்!

சென்னை புழல் ஏரியிலிருந்து விநாடிக்கு 200 கன அடி நீர் திறப்பு. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.
On

ரேஷன் கார்டு ஏதாவது குறையா?

நவம்பர் 2025 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி...
On