மழைநீர் வெளியேற்ற 2,000+ பம்புகள், மரங்கள் அகற்ற 457 இயந்திரங்கள் ஆகியன தயார்நிலையில் உள்ளன. 22 சுரங்கப்பாதைகளில் நீர் தேங்காமல் இருக்க பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது – சென்னை மாநகராட்சி...
அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், எழும்பூர், புரசைவாக்கம், தாம்பரம், கிண்டி மற்றும் வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் மித அளவிலான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை புறநகர் பகுதிகளில்...
ஏப்ரல் 1 முதல் வெள்ளியையும் அடமானம் வைக்கலாம். தங்கம், வெள்ளிக்கு இணையாக கடன் பெறுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தங்கம், வெள்ளிக் கட்டிகள் இடிஎப் ஆகியவற்றை...
பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ முதற்கட்ட முதன்மை தேர்வு ஜனவரி- 21 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்படும். விண்ணப்ப பதிவு இம்மாத இறுதியில் தொடங்கும். https://jeemain.nta.nic.in என்ற இணையதளம் வழியாக...
கிண்டி கத்திப்பாரா சதுக்கத்தைப் போன்று, வேளச்சேரி பறக்கும் ரயில் சர்வீஸ் ரோடு விரைவில் இரவு நேர பொழுதுபோக்கு மையமாக மாறுகிறது, இறுதிகட்ட பணிகள் தீவிரம் – அதிகாரிகள் தகவல்