கடும் போக்குவரத்து நெரிசல்

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு புறப்படும் மக்களால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு-மதுரவாயல், வானகரம்-மதுரவாயல், தாம்பரம் புறவழிச் சாலை உள்ளிட்ட பகுதிகளில் 5 கி.மீ வரை வாகனங்கள்...
On

நிரம்பும் புழல் ஏரி – பிற்பகலில் திறக்கப்படுகிறது நீர்!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான புழல் ஏரியும் நிரம்புகிறது. ஏரியின் பாதுகாப்பு கருதி, இன்று பிற்பகல் 2 மணி முதல், புழல் ஏரி கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட...
On

அக்டோபர் 21 அன்று கோயம்பேடு சந்தை இயங்காது!

வரும் அக்டோபர் 20 ஆம் தேதி (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, கோயம்பேடு மொத்த சந்தைக்கு அடுத்த நாள் அக்டோபர் 21 அன்று (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
On

ஆசிரியர் தேர்வு!

தமிழகத்தில் முதுநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு நாளை காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கவுள்ளது. தமிழகம் முழுவதும் 809 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
On

ரயிலில் பட்டாசு கொண்டு சென்றால் ஜெயில்!!

ரயில்களில் எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசு உள்ளிட்ட பொருள்களை எடுத்துச் சென்றால் மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரிக்கை.
On

சிறப்பு ரயில்!

தீபாவளி பண்டிகையொட்டி, சென்னை சென்ட்ரல் – கேஎஸ்ஆர் பெங்களூரு இடையே வரும் 18, 21, 25ம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கம்.
On

தாம்பரம்-செங்கல்பட்டு 4வது ரயில் பாதை ஆய்வு நிறைவு!!

தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 4வது ரயில் பாதைக்கான இறுதி இட ஆய்வு நிறைவு. ரூ.713.4 கோடியில் அமைக்கப்படும் இப்பாதையில் கூடுதல் மின்சார, விரைவு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே...
On

மதுரைக்கு சிறப்பு ரயில்!

ஆயுத பூஜையை ஒட்டி சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு நாளை(செப்., 30) முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்; எழும்பூரில் இருந்து நாளை இரவு 11.44 மணிக்கு புறப்படும் ரயில் விழுப்புரம்,...
On

எழும்பூர் – திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்!

ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னை எழும்பூர் – திருவனந்தபுரம் இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கப்படும். அதேபோல், திருவனந்தபுரம் – சென்னை எழும்பூர் இடையே அக்டோபர் 5ஆம் தேதி சிறப்பு...
On