சென்னையில் நடைமேடை சீட்டுடன் நீண்ட நேரம் இருந்தால் அபராதம்!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை அனுமதி சீட்டுடன் நீண்ட நேரம் தங்குவோர் மீது அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) எச்சரிக்கை விடுத்துள்ளது.
On

SI தேர்வு தேதி அறிவிப்பு!

ஒத்திவைக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் (SI) தேர்வு டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்று சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. முன்னதாக ஜூன் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் நடத்த...
On

தணிக்கை அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு!!

வருமான வரி தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை, அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவு.
On

மின்சார ரயில்கள் ரத்து!

பராமரிப்பு பணிக்காக சென்னை கடற்கரை – விழுப்புரம் பாதையில் இன்று மொத்தம் 12 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. காலை 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை...
On

தியாகராயர் நகர் உயர்மட்ட சாலை !!!

சென்னை தியாகராயர் நகரின் உஸ்மான் சாலை – சி.ஐ.டி. நகர் இணைக்கும் 1.2 கி.மீ உயர்மட்ட சாலை வரும் 28ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படுகிறது. ரூ.164.92 கோடி மதிப்பீட்டில்...
On

வேளாண் வணிக திருவிழா 2025

தமிழ்நாடு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை, 2025 ஆம் ஆண்டு வேளாண் வணிக திருவிழாவை (Agri-Business Festival 2025) சென்னை நகரில் நடத்தவுள்ளது. இந்த கண்காட்சி, விவசாயத் துறையில் புதிய...
On

ATM வசதி மூலம் PF பணம் எடுக்கும் திட்டம் ஒத்தி வைப்பு!!

புதிய ATM வசதி மூலம் PF பணம் எடுக்கும் திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரிக்கு தள்ளிப்போவதாக தகவல். பணம் எடுக்கும் உச்சவரம்பு மற்றும் எத்தனை முறை எடுக்கலாம் என்பதற்கான புதிய...
On

கூடுதல் பெட்டிகள் இணைப்பு!

நெல்லை- சென்னை இடையிலான வந்தேபாரத் ரயிலில் இன்றுமுதல் கூடுதலாக நான்கு பெட்டிகள் இணைப்பு.. இதுவரை 1128 இருக்கைகளுடன் இயக்கப்பட்டு வந்த நிலையில், 1440 இருக்கைகளாக மாற்றம்.
On

‘சென்னை ஒன்’ செயலி சேவை தொடக்கம்!

பொதுப் போக்குவரத்தை இணைக்கும் வகையில் ‘சென்னை ஒன்’ செயலியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் . பயணச்சீட்டு மற்றும் பயணத் திட்டமிடல் செயலியை முதல்வர் தொடங்கி வைத்தார்; மாநகரப் பேருந்து,...
On

ஜிஎஸ்டி 2.0 – அமலுக்கு வந்தது!

நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம்இன்று முதல் அமலுக்கு வந்தது. ஜிஎஸ்டி 12, 28 சதவீத வரி அடுக்குகள் நீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான வரி குறைப்பு நடைமுறைக்கு வந்தது.
On