16 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு இனி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓட்ட லைஸென்ஸ் : மத்திய அரசு தகவல்

புதுதில்லி: 16 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு இனி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓட்ட லைஸென்ஸ் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. தற்போது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று...
On

மார்ச் 31 வரை: ஆதாருடன் இதுவரை 23 கோடி பான் அட்டைகள் மட்டுமே இணைப்பு

ஆதார்-பான் இணைப்பு காலக்கெடு மார்ச் மாதம் 31ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், ஆதாருடன் இதுவரை 23 கோடி பான் அட்டைகள் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன. தில்லியில் நடைபெற்ற அசோசெம் அமைப்பு நிகழ்ச்சியில்,...
On

தங்கம், வெள்ளி இன்று (பிப்ரவரி 08) விலை அதிகரித்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 4 ம், சவரனுக்கு ரூ 32 ம் அதிகரித்துள்ளது. இன்றைய வெள்ளிக்கிழமை காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

இன்றைய நல்ல நேரம் (தை 25)

விளம்பி வருடம் தை 25,பிப்ரவரி 8ஆம் நாள் வெள்ளிக் கிழமை திருதியை திதி காலை 10.18 மணிவரை அதன் பின் சதுர்த்தி திதி பூராட்டாதி நட்சத்திரம் பகல் 2.58 மணிவரை...
On

தங்கம், வெள்ளி இன்று (பிப்ரவரி 06) விலை அதிகரித்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 1 ம், சவரனுக்கு ரூ 8 ம் அதிகரித்துள்ளது. இன்றைய புதன்கிழமை மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

இயற்கையான முறையில் உடல் எடையை இழக்க சில வழிகள்!

இன்றைய உலகில் அதிமானோருக்கு மிகப்பெரிய கவலையே உடல் எடை அதிகரிப்பு தான். இந்த உடல் எடை அதிகரிப்பால் பல நோய்கள் ஏற்படுகிறது. இதற்க்கு நாம் செயற்கையான முறையில் மருத்துவங்களை மேற்கொள்ளும்...
On

குறைவு அந்நிய நேரடி முதலீடு 11 சதவீதம் குறைந்துள்ளது

புதுடில்லி: குறைவு அந்நிய நேரடி முதலீடு 11 சதவீதம் குறைந்துள்ளது என்று தெரிய வந்துள்ளது. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள அந்நிய நேரடி முதலீடு நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர்...
On

ரோபோக்கள் கொண்டு உணவு பரிமாறும் முறை சென்னையில் அறிமுகம்

சென்னை முகலிவாக்கத்தில் ரோபோக்கள் கொண்டு உணவு பரிமாறும் தொழிட்நுட்ப ரீதியாக இயங்கும் உணவகம் திறக்கப்பட்டு உள்ளது. இந்தியா எத்தனையோ பெருமைகளை தன்னுள் உள்ளடக்கிய நாடுதான். அந்த வகையில் வாடிக்கையாளர்களுக்கு உணவு...
On

டைப்பிஸ்ட்: சான்றிதழ் சரிபார்ப்பு

சென்னை: ‘குரூப் – 4’ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ‘ஸ்டெனோ டைப்பிஸ்ட்’ பதவிக்கு 13ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி.,யின் செயலர் நந்தகுமார்...
On

வேலைவாய்ப்பு சேவை: தனியாருக்கு அழைப்பு

சென்னை: வேலை வாய்ப்பு துறை வழியாக, தகுதியானவர்களை தனியார் நிறுவன வேலைக்கும் தேர்வு செய்யலாம் என தமிழக வேலைவாய்ப்பு துறை அறிவித்துள்ளது. தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை கமிஷனர்...
On