குரூப்-1 முதனிலைத் தேர்வு வரும் மார்ச் 3ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த தேர்வு, மே மாதம் கடைசி வாரத்துக்கு ஒத்தி வைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது....
தங்கம் விலை கிராமுக்கு ரூ. 5 ம், சவரனுக்கு ரூ 48 ம் அதிகரித்துள்ளது. இன்றைய வெள்ளிக்கிழமை மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
பிஸ்தா பருப்பு நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை மட்டுமல்லாது, உடலில் உள்ள பல நோய்களையும் குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. பிஸ்தா...
தென்னிந்திய மாநிலங்களிலுள்ள இந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில், 1 வருட அப்ரண்டிஸ் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயிற்சி பணிகள்: 1....
பாரத ஸ்டேட் வங்கி எனப்படும் எஸ்பிஐ வங்கியில், சீனியர் எக்ஸிகியூடிவ் (கிரெடிட் ரிவ்யூ) என்ற பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும்...
அண்ணா பபல்கலைக்கழக ஆட்சிக் குழு புதன்கிழமை கூடியது. இதில், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் அரியர் நடைமுறையை அறிமுகம் செய்யும் முடிவுக்கு ஆட்சிக் குழு சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அண்ணா...
பயணிகளுக்கு புது வசதியை ஏற்படுத்தும் விதமாக மேக்ஸ்டர் உடன் இந்திய ரயில்வேத்துறை ஒப்பந்தம் ஏற்படுத்தவுள்ளது. நாட்டில் பெரும்பான்மையான மக்களின் வெகுதூரப் பயணங்களுக்கான முதல் தேர்வாக இருப்பது ரயில் வழிப் பயணமாகும்....