சென்னை: தமிழகம் மற் றும் கேரளாவில் 50 கிலோ எடையுள்ள சிமென்ட் மூட்டை ஒரு வாரத்திற்கு முன் 330 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த விலை தற்போது 400 ரூபாயாக உயர்ந்துள்ளது....
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் அரசின் பல்வேறு துறைகளில் மட்டும் 3.79 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய புள்ளியியல் ஆணையம், வேலைவாய்ப்பு தொடர்பாக அண்மையில்...
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையத்தில் குலாம்பாளையத்தில் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கருப்பண்ணன் ஆகியோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்...
பொதுத் துறை பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனம், பிஎஸ்என்எல் ரீசார்ஜ் பிளானில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்குகின்ற ரூ.319 திட்டத்தின் வேலிடிட்டியை குறைத்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட வேலிடிட்டி 84 நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல்...
சத்தற்ற உணவுகள் என்பது ஏற்கனவே தயாரிக்கப்பட்ட அல்லது அடைக்கப்பட்ட உணவாகும். இவற்றுள் மிகக்குறைவான ஊட்டச்சத்துக்கள் இருக்கும். தற்பொழுது உலகம் முழுவதிலும், சத்தற்ற உணவுகள் கிடைக்கிறது. இவை பொதுவாக சிற்றுண்டி வகை...
தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் கடந்த 3ம் தேதியன்று வரைவாளர் கிரேடு III காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்தகட்டமாக நேர்முகத் தேர்வு மூலம்...
சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை இருந்து வேளச்சேரி செல்லும் மின்சார ரயில் வண்டி சேவைகள் நிறுத்தப்படும் என்று ரயில்வே அறிவித்து உள்ளது. காலை 8 மணி முதல்...