வேக வைத்த உணவுகளை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்..!!

பொறித்த உணவுகளை விட அவித்த உணவுகளில் ஏராளமான நன்மைகள் அடங்கி உள்ளன. எண்ணெய் உபயோகம் இல்லை என்பதால் எடையை குறைக்க விரும்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டில் அவித்த உணவுகளை சேர்த்துக் கொள்வது...
On

கோயம்பேடு பொங்கல் சிறப்புச் சந்தைக்கு கரும்பு, மஞ்சள் வரத்து தொடக்கம்

சென்னை கோயம்பேடு பூ விற்பனை சந்தையின் பின்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொங்கல் சிறப்புச் சந்தைக்கு கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருள்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து விற்பனைக்கு வந்துள்ளன. பொங்கல் பண்டிகை வரும் 15-ஆம்...
On

புகையில்லா போகி பண்டிகை விழிப்புணர்வு முகாம்: 1,500 மாணவிகள் பங்கேற்பு

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற புகையில்லா போகி பண்டிகை விழிப்புணர்வு முகாமில் சுமார் 1,500 பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர். சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத் துறை சார்பில்...
On

தங்கம், வெள்ளி இன்று (ஜனவரி 10) விலை அதிகரித்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 26 ம், சவரனுக்கு ரூ 200 ம் அதிகரித்துள்ளது. இன்றைய வியாழக்கிழமை மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

பொங்கல் சிறப்பு பேருந்து: டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்வதற்கான பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவை போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். தமிழகத்தின் பண்டிகைகளிலேயே நீண்ட விடுமுறை நாட்களை கொண்டது பொங்கல்....
On

உதவி ஆய்வாளர் தேர்வு அட்மிட் கார்டு வெளியீடு!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் காவல் சார்பு ஆய்வாளர் (விரல் ரேகைப் பிரிவு) பணியிடங்களுக்கான தேர்வு அனுமதிச் சீட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில்...
On

இந்தியா 3-வது பெரிய நுகர்வோர் சந்தையாக மாறும் வரும் 2030-ல்: உலகப் பொருளாதார அமைப்பு ஆய்வறிக்கை

புதுடெல்லி: வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியா 3-வது பெரிய நுகர்வோர் சந்தையாக மாறும் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகப் பொருளாதார அமைப்பு மற்றும் பெயின் அண்ட் கம்பெனி வெளியிட்ட கூட்டறிக்கையில்...
On

எட்டாம் வகுப்புவரை இந்தி கற்பது கட்டாயமாக்கப்படுகிறதா?

இந்தியா முழுவதும் பள்ளிகளில் எட்டாம் வகுப்புவரை இந்தி கற்பதை கட்டாயமாக்கும் வகையிலான பரிந்துரை மத்திய மனிதவள மேம்பட்டுத்துறை அமைச்சகத்திடம் அளிக்கப்பட்டுள்ளதாக வெளியிட்டுள்ளது. இந்தியாவில் புதிய கல்வி கொள்கையை உருவாக்குவதற்கு தேவையான...
On

சஷ்டி விரதம் அனுஷ்டிக்க வேண்டிய முறை மற்றும் பலன்கள்

கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். கந்த சஷ்டிவிரதம், தீபாவளி அமாவாசை முடிந்து...
On

அம்மா ஸ்கூட்டருக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

2018 – 19ம் ஆண்டிற்கான அம்மா ஸ்கூட்டர் திட்டத்தில் மானியம் பெற இன்று முதல் ஜனவரி 21-ஆம் தேதி வரை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் பெண்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்...
On