2019-ம் ஆண்டில் 23 அரசு விடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு

தமிழக அரசு அடுத்த 2019-ம் ஆண்டில் 23 நாட்களை அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் அரசு விடுமுறை நாட்கள் அறிவிக்கப்படுகின்றன. அந்த வகையில்,வரும் 2019-ம் ஆண்டில்...
On

தீபாவளிக்கு முதல் நாள் அரசு விடுமுறை அறிவிப்பு

சென்னை: ‘தீபாவளிக்கு முதல் நாளான, நவம்பர், 5ம் தேதி விடுமுறை நாள்’ என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இது, அரசுஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பரிசாக கிடைத்துள்ளது. தீபாவளி பண்டிகை, நாடு முழுவதும்...
On

மே 19ல், ஜே.இ.இ., தேர்வு

பிளஸ் 2 மாணவர்கள், ஐ.ஐ.டி.,யில் சேர்வதற்கான, ஜே.இ.இ., ‘அட்வான்ஸ்டு’ தேர்வு, மே, 19ல் நடக்கும்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், இந்திய உயர்கல்வி தொழில் நுட்ப நிறுவனமான, ஐ.ஐ.டி.,க்களில்...
On

ஆன்லைன் மனு: அனைத்து துறைகளுக்கும் விரிவாக்கம்

ஆன்லைன் முறையில், மனு அளிக்கும் வசதியை, விரைவில், அனைத்து துறைகளுக்கும் விரிவாக்கம் செய்ய, அரசு திட்டமிட்டுள்ளது. அரசு துறைகளில், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீதான நடவடிக்கையை, மக்கள் அறிந்து கொள்ள...
On

வங்கியில் வேலைவாய்ப்பு தகவல்கள்! விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வங்கியில் வேலை செய்ய வேண்டும் என்பது இலக்காக, ஆசையாக கொண்டுள்ள இளைஞர்களுக்கு மீண்டும் ஒரு அறிய வாய்ப்பு தற்போது வெளியாகி உள்ளது. பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் காலியாக...
On

25,000 மாணவர்களுக்கு பட்டயக் கணக்காளர் பயிற்சி

தமிழகமெங்கும் 500 பட்டயக் கணக்காளர்கள் மூலம் 25 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு பட்டயக் கணக்காளர்களுக்கான பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர்...
On

இந்திய முறை மருத்துவப் படிப்புகளில் சேர தகுதி மதிப்பெண் குறைப்பு

சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, இயற்கை மருத்துவம் மற்றும் யோகா உள்ளிட்ட பட்டப்படிப்புகளில் நிகழ் கல்வியாண்டில் (2018-19) பிளஸ் 2 மாணவர்கள் சேருவதற்கு உரிய தகுதி மதிப்பெண்ணை இந்திய...
On

செல்போனை தட்டி விட்டது தவறு! மன்னிப்பு கேட்ட சிவக்குமார்!

மதுரையில் ஒரு திறப்பு விழாவில் கலந்து கொண்ட சிவக்குமார் செல்பி எடுத்த இளைஞரின் செல்ஃபோனை வேகமாக தட்டிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால், சிவகுமாரை பலர் விமர்சித்து வருகிறார்கள்....
On

நாளை முதல் 9 மாவட்டங்களில் கன மழை

வடகிழக்கு பருவக்காற்று வலுப்பெற்றுள்ளதால், நாளை முதல், தமிழகம், புதுச்சேரியில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தென் மேற்கு பருவமழை, அக்., 21ல், முடிவுக்கு வந்த...
On

சென்னையில் பல்வேறு இடங்களில் மழை!

சென்னை: வடகிழக்கு பருவமழையின் அறிகுறியாக சென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவான டிட்லி புயல், அரபிக்கடலில் உருவான லூபன் புயல் ஆகியவற்றால் தமிழகத்தில்...
On