12 ஆண்டுகளுக்குப் பின் மாற்றம்: பெப்சி நிறுவனத் தலைவர் பதவியில் இருந்து இந்திரா நூயி விலகுகிறார்

அமெரிக்காவின் முன்னணி உணவு மற்றும் குளிர்பானத் தயாரிப்பு நிறுவனமான பெப்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாகப் பதவியில் இருந்து இந்தியாவைச் சேர்ந்தவரும், சென்னையில் பிறந்தவருமான இந்திரா நூயி 12 ஆண்டுகளுக்குப் பின்...
On

சென்னையில் மின்தடை ஏற்படும் இடங்கள்: 08 ஆகஸ்ட் 2018

சென்னையில் மின்தடை ஏற்படும் இடங்கள்: 08 ஆகஸ்ட் 2018 மாதவரம்: மாதவரம் சிஎம்டி, குருராகவேந்திரா நகர், சீனிவாச நகர், நடராஜ நகர், 200 அடி ரிங்ரோடு, இரட்டை ஏரிக்கரையின் ஒரு...
On

ஆந்திர மாநிலத்தில் உலகின் முதலாவது தெர்மல் பேட்டரி தொழிற்சாலை திறப்பு

உலகின் முதலாவது தெர்மல் பேட்டரி தொழிற்சாலை ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமைக்கப் பட்டுள்ளது. பாரத் எனர்ஜி ஸ்டோ ரேஜ் டெக்னாலஜி (பெஸ்ட்) நிறுவனத்துக்கு சொந்தமான இந்தத் தொழிற்சாலையை ஆந் திர...
On

ராஜேஷ் – சிவகார்த்திகேயன் படத்தின் இசையமைப்பாளராக ஹிப் ஹாப் தமிழா ஒப்பந்தம்

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படத்தின் இசையமைப்பாளராக ஹிப் ஹாப் தமிழா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். பொன்.ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘சீம ராஜா’, செப்டம்பர் 13-ம் தேதி திரைக்கு...
On

தமிழகம் முழுவதும் நாளை அரசுப் பேருந்துகள் ஓடாது

சென்னை: மோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள மோட்டார் தொழில் சார்ந்த அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன....
On

சென்னையில் மின்தடை ஏற்படும் இடங்கள்: 07 ஆகஸ்ட் 2018

சென்னையில் மின்தடை ஏற்படும் இடங்கள்: 07 ஆகஸ்ட் 2018: வில்லிவாக்கம்: சோலையம்மன் கோயில் தெரு, வீராசாமி தெரு, செட்டி தெரு, குப்புசாமி தெரு, துரைசாமி தெரு, ஏழுமலை தெரு, முத்தம்மன்...
On

நரேந்திர மோடி ஆகஸ்ட் 21ல் கிராமங்களுக்காக அஞ்சல்துறை வங்கியை தொடங்கி வைக்கிறார்

புதுதில்லி: கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு கிளையாவது தொடங்கப்படுகிறது புதிய 648 அஞ்சல் வங்கி கிளைகளை பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 21ல் திறந்து...
On

நாடு முழுவதும் 24 லட்சம் அரசுப் காலிப்பணியிடங்கள் உள்ளது.

நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு துறைகளில் சுமார் 24 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக, அரசு தொடக்கப் பள்ளிகளில் மட்டும்...
On

இன்று லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் சில இடங்களில், வெப்பச் சலனம் காரணமாக, இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் அறிவித்து உள்ளது. வட கிழக்கு மாநிலங்களில், தென் மேற்கு பருவமழை தீவிரமாக...
On

திருப்பூர் – ஈரோடு இடையே தண்டவாளப் பராமரிப்புப் பணி: 22-ஆம் தேதி வரை ரயில்கள் தாமதமாகும்

திருப்பூர் – ஈரோடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளப் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில் ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என...
On