சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் 04 அக்டோபர் 2018

தமிழக மின்வாரியம்: சென்னையில் 04-10-2018 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின்...
On

போலியோ தடுப்பு மருந்துகளில் வைரஸ்: விசாரணைக்கு உத்தரவிட்ட மத்திய அரசு

இளம்பிள்ளை வாதம் என்ற போலியோ நோய் தாக்குதலை தடுக்கும் வகையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. உத்தரபிரதேசம், மகாராஷ்ட்ரா, தெலங்கானா மாநிலங்களில் வழங்கப்பட்ட போலியோ...
On

தீபாவளிக்கு தமிழகம் முழுவதும் 22 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்

சென்னை கே.கே.நகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட சேவைக் கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தும் வசதியை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று தொடங்கிவைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:...
On

இன்று மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள்

மகாத்மா காந்தியின் இயற்பெயர் மோகன்தாசு கரம்சந்த் காந்தி. இவர் 1869-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி பிறந்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் விடுதலை...
On

மத்திய அரசு துறைகளில் 581 என்ஜினீயர் பணிகளுக்கான தேர்வு – 2019: யூபிஎஸ்சி அறிவிப்பு

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 581 பொறியாளர் சார்ந்த பணியிடங்களை நிரப்புவதற்கான என்ஜினீயர் தேர்வு – 2019 முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்...
On

தமிழக அரசில் 1884 உதவி மருத்துவர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு

தமிழக அரசின் மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1884 பொது உதவி மருத்துவர் பணியிடங்களுக்கான (ஒப்பந்தகால அடிப்படையிலானது) அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் (டிஎன்எம்ஆர்பி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும்...
On

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு: நாளை முதல் மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு புதன்கிழமை முதல் ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர்...
On