வங்கக்கடலில் நாளை மீண்டும் புதிய காற்றழுத்ததாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.மேற்கு – வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்றும் வானிலை...
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை 13ம் தேதி) கார்த்திகை தீப திருவிழாவின் மஹா தீபம் ஏற்றப்படும்.கார்த்திகை மாத பவுர்ணமி திதி, 14ம் தேதி மாலை 4:17 மணி முதல் 15ம்...
டிச.12ஆம் தேதி வட தமிழகத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பு; வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமடைந்தாலும் புயலாக மாறாது – தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன்.
செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூரில் ₹42.70 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்துமிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
கொல்லத்தில் இருந்து சென்னைக்கு மாலை 4.30-க்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணை ரயில் தாமதம் காரணமாக கொல்லத்தில் இருந்து 2.45 மணிநேரம் தாமதமாக...
இன்று காலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம் நடந்தது. அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடி மரத்தில் காலை 6.25 மணி அளவில்...