நாளை பிற்பகல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும்; புயல் கரையை கடக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்வானிலை ஆய்வு...
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. வரும் 30ம் தேதி கரையை கடக்கும்.வரும் 30ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் -வானிலை...
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் உள்ளது. ‘பெங்கல்’ புயல் காரைக்கால்- மாமல்லபுரம் இடையே நவ.30ம் தேதி காலை கரையை...
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதியில் அதி கனமழைக்கு வாய்ப்பு.. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, தி.மலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை...
வங்கக் கடலில் உருவாக உள்ள FENGAL புயல் கரையை கடக்கும் முன்னரே வலுவிழக்கும் என கணிப்பு. FENGAL புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை...
கனமழையை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு தங்கு தடை இன்றி ஆவின் பால் விநியோகம் செய்யப்படும். அனைவருக்கும் பால் கிடைப்பதை உறுதி செய்ய ஒருவருக்கு அதிகபட்சமாக 4 பால் பாக்கெட்டுகள் மட்டுமே...
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி சென்னையில் 1 மணி நேரத்துக்கும் மேல் கனமழை அண்ணாசாலை, எழும்பூர், கிண்டி, போரூர், கோடம்பாக்கம், புரசைவாக்கம், சாந்தோம் பகுதிகளில் கனமழை செங்கல்பட்டு திருப்போரூர்...
பொங்கல் பண்டிகை அன்று நடக்கவிருந்த பட்டயக் கணக்காளர் தேர்வு தேதி மாற்றம்.ஜன. 14ஆம் தேதி நடக்கவிருந்த சிஏ தேர்வு ஜன.16ஆம் தேதிக்கு மாற்றம்; தேர்வு தேதியை மாற்ற மதுரை எம்.பி....
நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையம் “ஓடிஏ -நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில்நிலையம்” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்திய இராணுவத்திற்கு நன்றி செலுத்தும் விதமாக, நங்கநல்லூர் சாலை மெட்ரோ...