இந்திய ஊடக உச்சி மாநாடு 2024 செப்டம்பர் 27, 2024 அன்று கொச்சியில் நடைபெறுகிறது!!

Fourth Dimension Media Solutions தெற்கின் 5வது சீசனை வழங்குகிறது. இந்திய ஊடக உச்சி மாநாடு 2024 செப்டம்பர் 27, 2024 அன்று கொச்சியில் நடைபெறுகிறது!! இந்தியாவின் மிகப்பெரிய மீடியா...
On

அறநிலையத் துறை சார்பில் பழநியில் இன்று முத்தமிழ் முருகன் மாநாடு தொடக்கம்!

தமிழ்க் கடவுளான முருகனின் பெருமையை உலகெங்கும் உள்ளவர்கள் அறிந்துகொள்ளும் வகையில், அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநியில் உள்ள பழனியாண்டவர் கல்லூரியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்றும்,...
On

விநாயகர் சிலைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியீட்டுள்ளது மாசு கட்டுப்பாட்டு வாரியம். பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளை பயன்படுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
On

அவசரகால செயல்பாட்டு மையத்தை முதல்வர் திறந்துவைத்தார்!!

சென்னை: சேப்பாக்கம் எழிலகத்தில் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார் ரூ.5.12 கோடி செலவில் 10,000 சதுர அடி பரப்பில் அவசரகால செயல்பாட்டு மையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
On

இது நம்ம சென்னை!

ஆங்கிலேயரின் முதல் குடியேற்றம் நடந்த இடம். வைஃபை வசதி பரவலாக கொண்ட முதல் இந்திய நகரம். கேபிள் டிவி ஒளிபரப்பு முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட நகரம். இந்தியாவில் 4-வது...
On

தமிழகத்தில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியுள்ளது!

மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவக் கலந்தாய்வு இன்று முதல் ஆக. 29 வரை நடைபெறும்; சிறப்புப் பிரிவினர், 7.5% இட ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு நாளை கலந்தாய்வு நடைபெறவுள்ளது பொதுப்பிரிவில் இடம்பெற்றுள்ள...
On

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் அறிவிப்பு!

வருகிற 23-ந்தேதி (சுப முகூர்த்த தினம்), 24 (சனிக்கிழமை), 25 (ஞாயிற்றுக் கிழமை) மற்றும் 26-ந்தேதி (கிருஷ்ணஜெயந்தி) வருகிறது. இதில் 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் தமிழக அரசு...
On

சிறந்த நட்பை பிரதிபலிக்கும் ‘நம்மாலே’பாடலை கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2 வெளியிட்டது

கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2 வெளியிட்ட ‘நம்மாலே’ பாடல், கிரிஷ் ஜி-யின் நாட்டுப்புற-நவீன இணைவுடன், அசல்கோலாரின் டைனமிக் ராப் மற்றும் யான்சன் உருவாக்கிய தனித்துவமான பீட்ஸைக் கொண்டு பிரகாசமான...
On

அடுத்த மாதம் முதல் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும்!

அரசு விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த மாதம் முதல் புதிய ரேஷன் ஸ்மார்டு கார்டுகள் வழங்கப்படும் புதிய ரேஷன் கார்டு வழங்கக் கோரி சுமார் 2.80 லட்சம் குடும்பத்தினர் விண்ணப்பித்துள்ளனர் தேர்தல் காரணமாக...
On

பிரதமர் அரியணையில் அமரப்போவது யார்? வாக்கு எண்ணிக்கை முடிவுகள், உடனுக்குடன் புதிய தலைமுறையில்..

இந்திய நாடாளுமன்றத் தேர்தல்… அடுத்த 5 வருடங்கள் இந்திய நாட்டின் தலை எழுத்தைத் தீர்மானிக்கும் நேரமிது. ஒட்டுமொத்த இந்தியர்களும் ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டு தங்களின் அடுத்த பிரதமர் யார் என்பதை...
On