சிலிண்டர் இணைப்புக்கான டெபாசிட் தொகை உயர்வு!

புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புக்கான டெபாசிட் தொகையை மத்திய அரசு தற்போது அதிகரித்துள்ளது. இதன் மூலம் புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புக்கான டெபாசிட் கட்டணம் ரூபாய் 750...
On

நீட் தேர்வு; திருத்தம் மேற்கொள்ள இன்று கடைசி நாள்!

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு மே 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என முதலில் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, மே, 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கக் கால அவகாசம் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்தும்...
On

நாளை வெளியாகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!

திட்டமிட்டபடி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது . அதன்படி, பொதுத்தேர்வு முடிவுகளை http://www.dge.tn.gov.in இணையதளத்தில் நாளை காலை 10 மணிக்குத் தெரிந்துகொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியான...
On

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இணையதளத்தில் இன்று முதல் முன்பதிவு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில்  கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6 மணி முதல் 7.30 மணிக்கு கோவில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள...
On

முதல் முறையாக 12 மணி நேரத்தில் திரைக்கதை எழுதி படமாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் ‘181’

உலக சினிமாவில் முதல் முறையாக 12 மணி நேரத்தில் திரைக்கதை எழுதி படமாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் ‘181’ 2 மணி நேரம் 3 நிமிடம் 30 விநாடிகள் SINGLE SHOT -ல்...
On

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இந்த வருடம் பரணி மற்றும் மகாதீபத்திற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 10.11.2021 புதன்கிழமை விடியற் காலை 06.30 மணிக்கு மேல் 07.25 மணிக்குள் விருச்சக லக்னத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 16.11.2021 செவ்வாய்கிழமை...
On

தொடங்கியது பருவமழை; மின் விபத்திலிருந்து தப்பிப்பது எப்படி? – மின்சாரத்துறை!

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், மழை காலங்களில் மின் விபத்துகளை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ளது. காற்று மற்றும் மழைக் காலங்களில்...
On

டாக்டர் எம்.கோபாலகிருஷ்ணன் நினைவேந்தல் – புகழஞ்சலி !

இந்தியன் வங்கியின் தலைவர் திரு கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுடன் எனக்கு இருந்த தொடர்பு என் வாழ்நாளின் பாக்கியம் என்றே சொல்ல வேண்டும். திரு கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுடைய வாழ்க்கை வரலாறு...
On

555 பெண் தொழில்முனைவோர்களோடு 278 மணி நேரம் தொடர்ச்சியாக ஒரு உலக சாதனை

பிறர் வாழ நாம் வாழ்வதே மகிழ்ச்சியின் உச்ச கட்டம். ஒரு பெண் பல ஆளுமைகளை உருவாக்கும் திறனுடையவள். அதே நேரம் பல நபர்கள் அவர்கள் உச்ச கட்ட வளர்ச்சியை தடுப்பார்கள்....
On

ஜீ தமிழ் டிவி தொடர்களின் நேர மாற்றம்

சத்யாவும் பிரபுவுக்கும் இடையே யான  காதல் அடுத்த கட்டத்திற்கு மிகவும் சுவாரசியமாக எடுத்து  செல்ல ரசிகர்களின் விருப்பத்துக்கேற்ப மக்களின் பேராதரவு பெற்ற  ‘சத்யா ‘ தொடர் வரும் திங்கள் 12...
On