200 கோடி முதலீடு,500 பேருக்கு வேலைவாய்ப்பு!

சென்னையில் உற்பத்தி வசதியை விரிவாக்குவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பொறியியல் பயன்பாட்டு மையம் அமைக்க EATON நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம். 200 கோடி முதலீட்டில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு...
On

TNPSC குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது!

செப்டம்பர் 14ம் தேதி நடைபெறவுள்ள TNPSC குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது. www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 தேர்வுக்கு...
On

முதல் உலகளாவிய திறன் மையம் சென்னையில் அமைகிறது!

இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை சென்னையில் அமைக்க அமெரிக்காவின் சிகாகோவில் அஷ்யூரண்ட் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம். சென்னையில் GCC மையத்தை அமைக்கும் ஒப்பந்தம் முதலமைச்சர் ஸ்டாலின்...
On

செப். 4 ஆவது வாரத்தில் சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழா!!

சென்னை பல்கலைக்கழகத்தின் 166ஆவது பட்டமளிப்பு விழா இம்மாத இறுதியில் நடைபெறும்; முனைவர் பட்டம் பெறுவோர் செப். 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் – பல்கலைக்கழக பதிவாளர்
On

ஃபார்முலா 4 நடைபெற்ற பகுதி வாகன பயன்பாட்டுக்கு திறப்பு!

ஃபார்முலா 4 கார் பந்தயம் நிறைவடைந்ததை அடுத்து போட்டி நடைபெற்ற பகுதி பழையபடி வாகன பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. அதோடு மட்டும் அல்லாமல், கார் பந்தய போட்டிக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட...
On

MBBS & BDS: அகில இந்திய கலந்தாய்வின் இரண்டாம் சுற்று செப். 5-இல் தொடக்கம்!

MBBS, BDS படிப்புகளுக்கு அகில இந்திய கலந்தாய்வின் இரண்டாம் சுற்று 5-ஆம் தேதியும், மாநில கலந்தாய்வின் இரண்டாம் சுற்று வரும் 11- ஆம் தேதியும் தொடங்கவுள்ளன.
On

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை 53% சரிவு!

சென்னையில் கடந்தாண்டின் இரண்டாவது காலாண்டை காட்டிலும், இந்தாண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை 53 சதவிகிதம் சரிவை கண்டுள்ளது. கடந்தாண்டு 5,498 அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனையான நிலையில், இந்தாண்டு 2,597 குடியிருப்புகள்...
On

தமிழகம் முழுவதும் வீடு வீடாகச் சென்று வாக்காளர் விவரம் சரிபார்ப்பு!

தமிழகம் முழுவதும் புகைப்படம் மற்றும் வாக்காளர் விவரங்களை கொண்டு இரட்டை பதிவுகள் நீக்கும் பணிகள் தொழில்நுட்பங்களை பயன்படுத்தியும் கள ஆய்வு மூலமும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி...
On

2 மாதங்களுக்கு பிறகு கோவை குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி!

தண்ணீர் வரத்து சீராக உள்ளதால் 2 மாதங்களுக்கு பிறகு கோவை குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழையால் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டதால் 2 மாதங்களாக...
On

அம்மா உணவகங்களுக்கு எலக்ட்ரானிக் பில்லிங் மெஷின்கள் வாங்க முடிவு!

சென்னையில் அம்மா உணவகங்களுக்கு ரூ.72 லட்சத்தில் 392 எலக்ட்ரானிக் பில்லிங் மெஷின்கள் வாங்க முடிவு அம்மா உணவகங்களை நவீனப்படுத்தவும், விற்பனையை சீரமைக்கவும் இது போன்ற பல திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
On