பிளஸ் 2 துணைத் தேர்வு: ஹால்டிக்கெட் ஜூன் 19-ல் வெளியீடு!!

பிளஸ் 2 வகுப்புக்கான துணைத் தேர்வு ஜூன் 24 முதல் ஜூலை 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கான (தத்கல் உட்பட) ஹால்டிக்கெட்...
On

சென்னை நந்தனம் அரசு கல்லூரி இருபாலர் பயிலும் கல்லூரியாக மாற்றம்!!

சென்னை நந்தனம் அரசு ஆண்கள் கலைக்கல்லூரியை இருபாலர் பயிலும் கல்லூரியாக மாற்றி உயர் கல்வித்துறை உத்தரவு ‘அரசு கலைக்கல்லூரி, நந்தனம்’ எனவும் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியீடு, 2024-25...
On

ஜூன் 19ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!!

பிரதமராக 3வது முறை பதவியேற்றபிறகு முதல்முறையாக வரும் 19ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி, சென்னை எழும்பூர் – நாகர்கோயில் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி...
On

ஆகஸ்ட் முதல் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000..!!

அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, ஆகஸ்ட் முதல் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் 71000 வழங்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
On

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை திறப்பு!

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்கள் நாளை 15ம் தேதி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வரும் 19ம் தேதி...
On

புதுப் பொலிவு பெறுகிறது அம்மா உணவகம்!

5 கோடி செலவில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களின் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளை தொடங்கியது சென்னை மாநகராட்சி, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் ருசியான புதிய உணவு வகைகளை அறிமுகம் செய்ய...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (ஜூன் 14) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6650.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.6660.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய்...
On

முதல் வெளிநாட்டு பயணம்; இன்று இத்தாலி செல்கிறார் பிரதமர் மோடி!

பிரதமராக பதவியேற்ற பின் முதல் நாடாக இத்தாலி செல்கிறார் நரேந்திர மோடி! இத்தாலியின் அபுலியாவில் இன்று முதல் வரும் 15ம் தேதி வரை நடைபெறவுள்ள G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.
On

செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற ஆர்வம் காட்டும் உரிமையாளர்கள்!

சென்னை மாநகராட்சியில் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவோரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உச்சம். கடந்தாண்டு 1,560 பேர் உரிமம் பெற்றிருந்த நிலையில், 2024 ஜூன் 12ம் தேதி...
On