ஒவ்வொரு ஆண்டும் உலக புத்தக நாள் ஏப்ரல் 23ஆம் தேதி உலகம் முழுவதும் சிறப்பான முறையில் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வருடமும் சென்னை உள்பட பல நகரங்களிலும் புத்தக...
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முடிவடைந்த நிலையில் தேர்வுத்தாள் திருத்தும் பணி கடந்த சில நாட்களாக...
மத்திய அரசு சமீபத்தில் புதிய தொழிலாளர் வைப்பு நிதி திட்டத்தை அமல்படுத்தும் முயற்சியை மேற்கொண்டது. ஆனால் இந்த திட்டத்திற்கு தொழிலாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதால் வேறு வழியின்று மத்திய...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வரும் நிலையில் விலை குறைவதை தடுக்க அதன் உற்பத்தியைக் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிடப்பட்டது, இதுகுறித்து ஆலோசனை...
12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு பொறியியல் விண்ணப்பங்கள் கடந்த 15ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ...
பள்ளிக்கு செல்லும் வயதில் பள்ளிக்கு செல்லாமல் வேலைக்குச் செல்லும் குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு தேவையான கல்வியை அளித்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க மத்திய அரசின் நிதியுதவியுடன் தேசிய குழந்தைத் தொழிலாளர்...
சென்னை நகரில் பராமரிப்பு பணிகளை குடிநீர் வாரியம் செய்யவுள்ளதால் வரும் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சென்னை குடிநீர் வாரியம்...
இஞ்சினியரிங் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளம் மூலம் கடந்த 15ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின்...
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் இவ்வருடம் அதிக வெயில் இருக்கும் என்பதால் பொதுமக்கள் முக்கிய அலுவல் இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று வானிலை மையம் ஏற்கனவே எச்சரித்துள்ளது....
10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கவுள்ள மாணவர்கள் உள்பட எந்த பிரிவு மானவர்களுக்கும் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் எந்த பள்ளிகளும் நடத்தக்கூடாது என்றும் அவ்வாறு மீறி நடத்தினால்...