மகாவீர் ஜெயந்தி: ஏப்ரல் 4ம் தேதி சென்னையில் டாஸ்மாக் கடை, பார்களை மூட உத்தரவு..!!
மகாவீர் ஜெயந்தியையொட்டி ஏப்ரல் 4ம் தேதி சென்னை மாவட்டத்தில் டாஸ்மாக் கடை, பார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. விதியை மீறி 4ம் தேதி மதுபானத்தை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று...
On








