மகாவீர் ஜெயந்தி: ஏப்ரல் 4ம் தேதி சென்னையில் டாஸ்மாக் கடை, பார்களை மூட உத்தரவு..!!

மகாவீர் ஜெயந்தியையொட்டி ஏப்ரல் 4ம் தேதி சென்னை மாவட்டத்தில் டாஸ்மாக் கடை, பார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. விதியை மீறி 4ம் தேதி மதுபானத்தை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று...
On

பத்திரப்பதிவுக் கட்டணம் 2 சதவீதமாக குறைப்பு!!

பத்திரப்பதிவு கட்டணம் குறைக்கப்படும் என்று தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் நாளை அமலுக்கு வருகிறது. நிலம் வாங்குவோருக்கு சுமையை குறைக்கும் வகையில் பத்திரப்பதிவு கட்டணம்...
On

சென்னை – கோவை: வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி..!!

சென்னை – கோவை இடையிலான தமிழகத்தின் 2-வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி ஏப்ரல் 8ஆம் தேதி சென்னையில் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். தமிழகத்திற்குள் இயக்கப்படும் முதல்...
On

நாளை முதல் மருத்துவமனைகளுக்கு வருவோர் 100% முகக்கவசம் அணிய வேண்டும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளுக்கு வருவோர் 100% முகக்கவசம் அணிய வேண்டும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவித்துள்ளார். அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (மார்ச் 31) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5590.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 5565.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு...
On

சென்னை வானிலை ஆய்வு மையம்: தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!!!

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில், தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும்...
On

சென்னை சென்ரல் – கோவை இடையேயான, வந்தே பாரத் ரயில் வெள்ளோட்டம் இன்று தொடங்கியது!

சென்னை சென்ட்ரல் – கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் வெள்ளோட்டம் இன்று தொடங்கியது. அதிகாலை 5.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயில் தற்போது...
On

10ம் வகுப்பு செய்முறை தேர்விற்கு மார்ச் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு..!

தமிழகத்தில் நடப்பாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, செய்முறை தேர்வு நடத்த மார்ச் 31 (நாளை) வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி 10ம்...
On

மே 19ல் ஊட்டி மலர் கண்காட்சி துவக்கம்..!!

நீலகிரி மாவட்டம் உதகையில் மே 19ம் தேதி மலர்க்கண்காட்சி தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார். மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பாக நடத்தப்படும் கோடை விழாவிற்கான ஏற்பாடுகளை...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (மார்ச் 30) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5565.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 5545.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு...
On