தமிழகம், புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு

தெற்கு அந்தமான் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது தென் கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருப்பதால் கேரளாவில் மழை பெய்கிறது. தமிழகம், புதுச்சேரியில் இன்று ஓரிரு...
On

பிப்ரவரி 3-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து தினம்..!!

2019 ஆம் ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து பிப்ரவரி மாதம் 3- ந் தேதி வழங்கப்படுவதாக பொது சுகாதார துறை இயக்குநர் குழந்தைசாமி அறிவித்துள்ளார். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், இளம்பிள்ளைவாத...
On

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு.

தமிழகத்தின் தெற்கு கடலோர பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ‘பேய்ட்டி’ புயலால் தமிழகத்துக்கு ஒரு துளி கூட மழை கிடைக்கவில்லை என்றாலும்...
On

எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்

புதுவையை சேர்ந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன். இவர் 100-க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளார். சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார். கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். கடந்த...
On

சவுதியில் டாக்டர் வேலை

சவுதி அரேபியா அமைச்சகத்தின், அரசு மருத்துவமனைகளில் பணி புரிய, டாக்டர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தீவிர சிகிச்சைப் பிரிவு, இன்டர்னல் மெடிசன், பொது அறுவை சிகிச்சை, குடும்ப மருத்துவம், மகப்பேறு போன்ற பிரிவுகளில்,...
On

தங்கம், வெள்ளி விலை இன்று (டிசம்பர் 13) விலை குறைந்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 12 ம், சவரனுக்கு ரூ 96 ம் குறைந்துள்ளது. இன்றைய வியாழக்கிழமை காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

ஆதார் சான்று இல்லாமல் புது சிம் கார்டினை பெறுவது எப்படி?

ஆதாரின் புதிய கே.வை.சி. அம்சம் குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தன. இந்நிலையில், சமீபத்திய உச்ச நீதிமன்ற உத்தரவின் படி புதிய சிம் கார்டு பெற ஆதார் கார்டு தேவையில்லை...
On

கஜா புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்- முதலமைச்சர் அறிவிப்பு

கஜா புயலால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக அரசு செய்துவரும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக சேலம் மாவட்டம் ஓமலூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். கஜா புயலால் பாதித்த...
On

கஜா புயல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!

கஜா புயல் காரணமாக 25 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை : கஜா புயல் காரணமாக திருவாரூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, காரைக்கால், பெரம்பலூர், அரியலூர்,...
On

கஜா புயல் காரணமாக தஞ்சையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு

வங்கக்கடலில் உருவான கஜா புயல் கடலூர் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று முதலில் கணிக்கப்பட்டது. அதன்பின்னர் புயல் நகரும் திசை மற்றும் அதன் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டதால்...
On