மத்திய அரசு அறிவிப்பு: பக்ரீத் விடுமுறை ஆகஸ்ட் 23-க்கு மாற்றம்

பக்ரீத் பண்டிகை விடுமுறை வரும் 22-ஆம் தேதிக்குப் பதிலாக வரும் 23-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: மத்திய...
On

‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் அருண் விஜய் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் அருண் விஜய்யின் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘செக்கச்சிவந்த வானம்’. மல்ட்டி ஸ்டாரர் படமான இதில் அரவிந்த் சாமி, சிம்பு, ஜோதிகா,...
On

‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் அரவிந்த் சாமியின் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘செக்கச்சிவந்த வானம்’. மல்ட்டி ஸ்டாரர் படமான இதில் அரவிந்த் சாமி, சிம்பு, ஜோதிகா, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி...
On

தமிழ்நாடு வெதர்மேன்: சென்னையில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை: சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்புண்டு என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த சில நாட்களாக காலையில் ஜில்லென்ற வானிலை நிலவி வருகிறது. மாலை மற்றும் இரவு...
On

வீராணம் ஏரியில் இருந்து இன்று சென்னைக்கு 65 கனஅடி தண்ணீர் திறப்பு

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியானது விவசாயிகளின் உயிர்நாடியாகவும், சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி...
On

ஆகஸ்ட் 15-ல் இருந்து நடைமுறைக்கு வரவுள்ள புதிய ரயில்வே கால அட்டவணை நாளை இணையத்தளத்தில் வெளியி்டப்படும்

ஆகஸ்ட் 15-ல் இருந்து நடைமுறைக்கு வரவுள்ள புதிய ரயில்வே கால அட்டவணை நாளை இணையத்தளத்தில் வெளியி்டப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ரயில்வே கால அட்டவணை ஜூன்...
On

மேட்டூர் அணை மீண்டும் நிரம்ப வாய்ப்பு

சேலம்: கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த மாதம் கன மழை பெய்தது. இதனால் அந்த அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரால் மேட்டூர் அணை...
On

போக்குவரத்து முடங்கிய நிலையில் சென்னை மக்களுக்கு கை கொடுத்த மின்சார ரெயில்

சென்னை: கருணாநிதி மரணம் அடைந்ததையொட்டி சென்னையில் நேற்று மாலை முதல் போக்குவரத்து படிப்படியாக குறைக்கப்பட்டன. பஸ், ஆட்டோ, கார், உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. சென்னையில் இருந்து செல்லக்கூடிய அனைத்து...
On

12 ஆண்டுகளுக்குப் பின் மாற்றம்: பெப்சி நிறுவனத் தலைவர் பதவியில் இருந்து இந்திரா நூயி விலகுகிறார்

அமெரிக்காவின் முன்னணி உணவு மற்றும் குளிர்பானத் தயாரிப்பு நிறுவனமான பெப்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாகப் பதவியில் இருந்து இந்தியாவைச் சேர்ந்தவரும், சென்னையில் பிறந்தவருமான இந்திரா நூயி 12 ஆண்டுகளுக்குப் பின்...
On

ஆந்திர மாநிலத்தில் உலகின் முதலாவது தெர்மல் பேட்டரி தொழிற்சாலை திறப்பு

உலகின் முதலாவது தெர்மல் பேட்டரி தொழிற்சாலை ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமைக்கப் பட்டுள்ளது. பாரத் எனர்ஜி ஸ்டோ ரேஜ் டெக்னாலஜி (பெஸ்ட்) நிறுவனத்துக்கு சொந்தமான இந்தத் தொழிற்சாலையை ஆந் திர...
On