ஆகஸ்ட் 15-ல் இருந்து நடைமுறைக்கு வரவுள்ள புதிய ரயில்வே கால அட்டவணை நாளை இணையத்தளத்தில் வெளியி்டப்படும்

ஆகஸ்ட் 15-ல் இருந்து நடைமுறைக்கு வரவுள்ள புதிய ரயில்வே கால அட்டவணை நாளை இணையத்தளத்தில் வெளியி்டப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ரயில்வே கால அட்டவணை ஜூன்...
On

மேட்டூர் அணை மீண்டும் நிரம்ப வாய்ப்பு

சேலம்: கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த மாதம் கன மழை பெய்தது. இதனால் அந்த அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரால் மேட்டூர் அணை...
On

போக்குவரத்து முடங்கிய நிலையில் சென்னை மக்களுக்கு கை கொடுத்த மின்சார ரெயில்

சென்னை: கருணாநிதி மரணம் அடைந்ததையொட்டி சென்னையில் நேற்று மாலை முதல் போக்குவரத்து படிப்படியாக குறைக்கப்பட்டன. பஸ், ஆட்டோ, கார், உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. சென்னையில் இருந்து செல்லக்கூடிய அனைத்து...
On

12 ஆண்டுகளுக்குப் பின் மாற்றம்: பெப்சி நிறுவனத் தலைவர் பதவியில் இருந்து இந்திரா நூயி விலகுகிறார்

அமெரிக்காவின் முன்னணி உணவு மற்றும் குளிர்பானத் தயாரிப்பு நிறுவனமான பெப்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாகப் பதவியில் இருந்து இந்தியாவைச் சேர்ந்தவரும், சென்னையில் பிறந்தவருமான இந்திரா நூயி 12 ஆண்டுகளுக்குப் பின்...
On

ஆந்திர மாநிலத்தில் உலகின் முதலாவது தெர்மல் பேட்டரி தொழிற்சாலை திறப்பு

உலகின் முதலாவது தெர்மல் பேட்டரி தொழிற்சாலை ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமைக்கப் பட்டுள்ளது. பாரத் எனர்ஜி ஸ்டோ ரேஜ் டெக்னாலஜி (பெஸ்ட்) நிறுவனத்துக்கு சொந்தமான இந்தத் தொழிற்சாலையை ஆந் திர...
On

ராஜேஷ் – சிவகார்த்திகேயன் படத்தின் இசையமைப்பாளராக ஹிப் ஹாப் தமிழா ஒப்பந்தம்

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படத்தின் இசையமைப்பாளராக ஹிப் ஹாப் தமிழா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். பொன்.ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘சீம ராஜா’, செப்டம்பர் 13-ம் தேதி திரைக்கு...
On

பிளஸ் 1 தேர்வு நிறைவு: மே 30ல் ‘ரிசல்ட்’ வெளியீடு

பிளஸ் 1 பொதுத்தேர்வு நேற்றுடன் முடிந்தது. தேர்வு முடிவுகள், மே, 30ல் வெளியாகின்றன. தமிழகத்தில், பிளஸ் 1 பொது தேர்வு, மார்ச், 7ல் துவங்கியது. இந்தாண்டு முதன்முதலாக, பிளஸ் 1க்கு...
On

ஏடிஎம்களில் பணம் இல்லை: பல மாநிலங்களில் ரூபாய்க்காக அலைபாயும் மக்கள்

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், டெல்லி உள்படப் பல மாநிலங்களில் ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாமல் காலியாகக் கிடக்கின்றன. பணமதிப்பு நீக்க காலம் மீண்டும் வந்துவிட்டதா என மக்கள் மனதில் அச்சம் ஏற்பட்டுள்ளது....
On

தனி வெப்சைட் தொடங்கினார் கீர்த்தி சுரேஷ்

தன்னைப் பற்றிய தகவல்களை ரசிகர்கள் தெரிந்து கொள்வதற்காக தனி வெப்சைட்டைத் தொடங்கியுள்ளார் கீர்த்தி சுரேஷ். ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். நடிகை...
On

தென் மாவட்டங்களில் லேசான மழை வாய்ப்பு

தென் மாவட்டங்களில் மட்டும், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு நிலையால், தெற்கு கடலோர...
On