சென்னை புத்தக சங்கமம் சார்பில் 6 நாள் சிறப்பு புத்தக கண்காட்சி: பெரியார் திடலில் வரும் 20-ம் தேதி தொடங்குகிறது

சென்னை புத்தகச் சங்கமம் நடத்தும் ஆறாவது சிறப்பு புத்தகக் கண்காட்சி வரும் 20-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 6 நாட்கள் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில்...
On

சென்னையில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள் இடமாற்றம்

காவிரிக்கு போராட்டங்கள் நடைபெறும் போது சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த கூடாது என பலரும் போராடி வந்த நிலையில் சென்னையில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு...
On

ஐபிஎல்: டெல்லியை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி

டெல்லிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 11வது ஐபிஎல் தொடரின் ஆறாவது போட்டி ராஜஸ்தான், டெல்லி அணிகளுக்கு இடையே ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்றது....
On

ரேஷன் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை

ரேஷன் கடைகள், வரும், வெள்ளி முதல் ஞாயிற்றுக் கிழமை வரை செயல்படாது.தமிழகத்தில், ரேஷன் கடைகளுக்கு, மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவது வெள்ளிக்கிழமை விடுமுறை. அதற்கு மாற்றாக, அந்த வார ஞாயிற்றுக்கிழமை,...
On

பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார் – கவர்னர், முதல்-அமைச்சர் வரவேற்பு

சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சி நடைபெறுகிறது. நேற்று தொடங்கிய இந்த கண்காட்சி 14-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. ராணுவ கண்காட்சி நேற்று...
On

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது: 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் 74 மையங்களில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபடுகிறார்கள். பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி...
On

நாளை துவங்குகிறது ராணுவ கண்காட்சி

‘டிபெக்ஸ்போ – 18’ எனும் ராணுவ கண்காட்சி, சென்னையில் நாளை துவங்குகிறது. மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில், நாளை, 14ம் தேதி வரை, சென்னை அருகே உள்ள திருவிடந்தையில், ‘டிபெக்ஸ்போ...
On

9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஹைதராபாத் சன்ரைசர்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான்...
On

நாட்டிலேயே முதன்முறையாக விவசாயிகளுக்காக பிரத்யேக சமுதாய வானொலி: கேரள அரசு அறிமுகம்

நாட்டிலேயே முதன்முறையாக விவசாயிகளுக்காக பிரத்யேக சமுதாய வானொலி சேவையை கேரள அரசு அறிமுகம் செய்ய உள்ளது. இந்த வானொலி சேவை மூலம் விவசாயிகளுக்கு தேவையான அறிவிப்புகள், வானிலை முன்னறிவிப்புகள், விதைகள்,...
On

பிளிப்கார்ட்டை வாங்கும் நடவடிக்கையில் முன்னேற்றம்

பிளிப்கார்ட் நிறுவனத்தில் 51 சதவீத பங்குகளை வாங்க வால்மார்ட் திட்டமிட்டிருக்கிறது. இது தொடர்பான அனைத்துவிதமான நிதி விசாரணைகளையும் வால்மார்ட் முடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிளிப்கார்ட் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை...
On