தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

குமரிக் கடலுக்கும் மாலத்தீவுக்கும் இடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தென் தமிழகத்தில் இன்று (மார்ச் 28) ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்...
On

ஐபிஎல் கிரிக்கெட்: ‘சிஎஸ்கே’ மொபைல் ஆப்ஸ் அறிமுகம்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 2 ஆண்டுகளுக்கு பின் திரும்பியுள்ள, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு உதவும் வகையிலும், உற்சாகப்படுத்தும் வகையிலும் மொபைல் ஆப்ஸை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த மொபைல்...
On

தோல் நோய்களில் இருந்து தப்பிக்க கோடையில் ஜீன்ஸ், லெகிங்ஸ் அணியக் கூடாது: சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர் அறிவுரை

சென்னை அரசு பொது மருத்துவமனையில் பொதுமக்கள் – டாக்டர்கள் இடையே சுமுக உறவை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி, தோல் மருத்துவத் துறை தலைவர் டாக்டர் யு.ஆர்.தனலட்சுமி தலைமையில் நேற்று...
On

தமிழகத்தில் 22 சுங்கச்சாவடிகளில் ஏப்.1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு: 7 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு

தமிழகத்தில் 22 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. சாலைகளின் தன்மைக்கு ஏற்றவாறு 7 முதல் 10 சதவீதம் வரையில் கட்டண உயர்வு இருக்கும்...
On

வங்கிகளுக்கு 5 நாள் தொடர் விடுமுறையா?

வங்கிகளுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை என ‘வாட்ஸ்-அப்’பில் வரும் தகவல் தவறானவை. வரும் 31-ம் தேதி வங்கிகள் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் ஒன்றான ‘வாட்ஸ்-அப்’பில்...
On

கல்வி கட்டண விவரங்களை இணையத்தில் வெளியிட தனியார் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு!

தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண விவரங்களை, இணையத்தில் வெளியிட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ஹக்கீம் என்பவர் தொடர்ந்த வழக்கில் தற்போதே தனியார் பள்ளிகளில் கல்வி...
On

திருச்சியில் 104 டிகிரி வெயில்

திருச்சியில் கடந்த 100 ஆண்டுகளில் மார்ச் மாதத்தில் 2-வது முறையாக நேற்று 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:...
On

31 பேர் கொண்ட தமிழக அமைச்சரவையின் பெயர் பட்டியல் வெளியீடு

எடப்பாடி பழனிசாமி – முதலமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் – வனத்துறை செங்கோடையன் – பள்ளிக்கல்வித்துறை செல்லூர் ராஜூ – கூட்டுறவுத்துறை தங்கமணி – மின்சாரத்துறை வேலுமணி – உள்ளாட்சித்துறை ஜெயக்குமார்...
On

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு இசைஞானி ஆதரவு

அறவழியில் உலகுக்கே எடுத்துக்காட்டாக ஜல்லிக்கட்டுக்காகப் போராடும் இளைஞர்களே, உங்களை நினைந்து நினைந்து மகிழ்கிறேன் என்று இசைஞானி இளையராஜா பாராட்டியுள்ளார். ஜல்லிக்கட்டுக்காக கடந்த 5 நாட்களாக கொட்டும் பனியிலும், கொளுத்தும் வெயிலிலும்...
On

ஜல்லிக்கட்டு போராட்டங்கள் மூலம் இளைய தலைமுறையின் பலம் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டு விட்டது – நடிகை நயன்தாரா

ஜல்லிக்கட்டு போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை நயன்தாரா, ’தமிழகத்தில் பிறக்காவிட்டாலும் எனக்கு அங்கீகாரம், அடையாளம் அளித்தது இந்த மண்ணும் தமிழ் மக்களும் தான்’ என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக...
On