பிரபல கதாசிரியர், தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் காலமானார்!

பிரபல திரைப்பட தயாரிப்பாளர்,கதாசிரியர் பஞ்சு அருணாசலம் சென்னையில் இன்று மரணமடைந்தார். சினிமா ஸ்டுடியோவில் ‘செட்’ உதவியாளராக வேலை செய்யத் தொடங்கிய பஞ்சு அருணாசலம், கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராகப் பணியாற்றினார். பல...
On

சலுகை விலையில் குலோப்ஜாம். சென்னை ஆவின் நிறுவனம் முடிவு

தனியார் பால் நிறுவனங்களுக்கு போட்டியாக ஆவின் பால் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தரமான பாலை, நியாயமான விலையில் வழங்கி மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள நிலையில் தற்போது சலுகை விலையில், ஆவின்...
On

சட்ட ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் பயிற்றுவிப்பு கல்லூரி. தென்னிந்தியாவில் முதல் முறையாக சென்னை அமைக்க ஆலோசனை

தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை அம்பேத் கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் ஆசிரியர் பயிற்றுவிப்பு கல்லூரி தொடங்க யுஜிசிக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சென்னை...
On

பெண் கல்விக்காக ஒரு மாரத்தான் ஓட்டம். நடிகர் விஷால் தொடங்கி வைத்தார்.

சென்னையில் அவ்வப்போது சமூக விழிப்புணர்வுக்காக மாரத்தான் ஓட்டம் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் பெண் கல்வியை வலியுறுத்தும் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் சென்னை தீவுத்திடலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த மாரத்தான்...
On

ஆலந்தூர்-விமான நிலையம் சோதனை ஓட்டம் தொடக்கம். பயணிகள் சேவை எப்போது?

சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் மெட்ரோ ரெயில் திட்டத்தில் முதல் சேவையாககோயம்பேடு – ஆலந்தூர் இடையே ரெயில் சேவை கடந்த ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்டது....
On

சென்னையில் இரவு நேர துப்புரவு பணியில் 1,700 பணியாளர்கள். மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிக்க சாலைகளில் இரவு நேர துப்புரவு பணியில் 1,741 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகரட்சி அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்...
On

பழம்பெரும் இயக்குனர் ‘வியட்நாம் வீடு’ சுந்தரம் காலமானார்

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உள்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதி இயக்கிவருமான பழம்பெரும் இயக்குனர் வியட்நாம் வீடு சுந்தரம் இன்று சென்னையில்...
On

கோலாகலமாக தொடங்கியது ரியோ ஒலிம்பிக் திருவிழா

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா இன்று ஆரம்பமானது. பிரேசில் நாட்டின் ரியோ நகரில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணிக்கு கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன்...
On

மழலை பள்ளிகள் அங்கீகாரம் பெற தேதி நீட்டிப்பு: தொடக்க கல்வித்துறை அறிவிப்பு

மழலை பள்ளிகள் அங்கீகாரம் பெற ஜூலை 31ஆம் தேதி கடைசி தேதி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டித்து தொடக்க கல்வித்துறை...
On

தேர்வு எழுதிய மறுநாளே முடிவு. சென்னை சத்யபாமா பல்கலைக்கழகம் முடிவு

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை அனைத்து துறைகளும் பயன்படுத்தி எளிமையான அதே நேரத்தில் துல்லியமான சேவைகளை அளித்து வரும் நிலையில் கல்வி நிறுவனங்களும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு...
On