சென்னையில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்

நிர்வாக வசதிக்காகவும் விருப்பத்தின் பேரிலும், நடவடிக்கைகளின் பேரிலும் தமிழகத்தில் அவ்வப்போது ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்...
On

ஜி.எஸ்.டி என்றால் என்ன? என்னென்ன பொருட்களின் விலை உயரும்?

பொருள் மற்றும் சேவைகளின் உற்பத்தி, விற்பனை, நுகர்வு ஆகியவற்றின் மீது தேசிய அளவில் விதிக்கப்படும் வரிக்கு பெயரே ஜி.எஸ்.டி. மாநிலங்களுக்கு தக்கபடி மாறும் பல்வேறு வரி விதிப்புகளை அகற்றி, நாடு...
On

2 முறை ‘நீட்’ தேர்வு எழுதியவர்கள் அடுத்த தேர்வு எழுத தடை. சி.பி.எஸ்.இ அறிவிப்பு

சுப்ரீம் கோர்ட் விதிகளை மீறி, இரண்டு முறை, ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்கள் எதிர்காலத்தில் நீட் தேர்வு எழுத முடியாது’ என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது....
On

அண்ணா வளைவு மேம்பாலப் பணிகள் முடிவது எப்போது? சட்டமன்றத்தில் அமைச்சர் தகவல்

சென்னை அண்ணா நகரில் உள்ள அண்ணா வளைவு மேம்பாலப் பணிகள் வரும் செப்டம்பர் மாத இறுதியில் நிறைவடையும் என நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்....
On

சென்னை பல்கலைக்கழகத்தில் நாளை குறைதீர்க்கும் முகாம்.

சென்னை பல்கலைகழகத்தின் கீழ் இயங்கி வரும்125 இணைப்பு கல்லுாரிகளில் படித்து வரும் மாணவர்கள் மற்றும் பல்கலைகழகத்தில் நேரடியாக பயிலும் மாணவர்கள் ஆகியோர்களுக்கு ஏற்படும் குறைகளை தீர்க்க சிறப்பு குறைதீர்க்கும் முகாம்,...
On

ஸ்மார்ட்போன்களை பின்னுக்கு தள்ளுமா புதிய கருவி?

வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் ஒரு புதிய கண்டுபிடிப்பு அறிமுகமானால் ஏற்கனவே உள்ள பழைய கண்டுபிடிப்பு காலாவதியாகி விடுவது வழக்கமாக இருந்து வருகிறது. செல்போன்களின் வரவு பேஜர்களுக்கும், டிவிடியின் வரவு...
On

கோயம்பேடு- ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை ஆய்வு எப்போது?

கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ சேவை கடந்த ஆண்டு முதல் இயங்கி வரும் நிலையில் கோயம்பேடு- ஷெனாய் நகர் வரையிலான மெட்ரோ ரயில் சுரங்க வழிப்பாதையில் செப்டம்பர் முதல்...
On

மாநிலங்களவையில் ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேறியது

கடந்த சில மாதங்களாக ஜி.எஸ்.டி. மசோதாவை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று மாநிலங்களவையில் நீண்ட விவாதத்திற்குப் பின்னர் இந்த...
On

10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவும் அறிவியல் பாட டிவிடி. தமிழக அரசின் புதிய முயற்சி

10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்கள் அறிவியல் பாடங்களை ஆர்வத்துடனும், விரைவாகவும் கற்க உதவும் வகையில், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள புதுமையான டிவிடிக்கள் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு...
On

ஆன்லைனில் பட்டுப்புடவை விற்பனை. 13 இகாமர்ஸ் நிறுவனங்களுடன் கைகோர்ப்பு

தற்போதைய இண்டர்நெட் உலகில் சிறிய பொருட்கள் முதல் பெரிய பொருட்கள் வரை கடைகளுக்கு சென்று வாங்காமல் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி வரும் வழக்கம் அதிகரித்து வருகிறது....
On