குற்றங்களை முன்கூட்டியே தடுக்க ஒரு மொபை ஆப். மதுரை இளளஞர்கள் சாதனை

வழிப்பறி, விபத்து, வன்முறை, திருட்டு போன்ற குற்றங்களை முன்கூட்டியே தடுக்க, மொபைல் போனில் புகார் தெரிவிக்கும் புதிய சாப்ட்வேர் திட்டம் தமிழகம் முழுவதும் பரவலாக்கும் முயற்சி தற்போது நடைபெற்று வருகிறது....
On

மறைந்த நடிகர் ‘பசி’ நாராயணன் மனைவிக்கு முதல்வர் ஜெயலலிதா நிதியுதவி

மறைந்த நகைச்சுவை நடிகர் பசி’ நாராயணன் குடும்பத்தில் வறுமையில் வாடுவதாக அறிந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த சில நாட்களுக்கு அவரது குடும்பத்தினர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்குவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பின்படி...
On

குடும்ப அட்டை தேவையில்லை. செல்போன் இருந்தால் போதும். செப்டம்பர் முதல் புதிய திட்டம் அமல்

குடும்ப அட்டை இல்லாமலே ரேஷன் பொருள்கள் பெறும் வசதி செப்டம்பர் முதல் கடலூர் மாவட்டத்தில் நடைமுறைக்கு வரும் என்றும் விரைவில் தமிழகம் முழுவதும் இந்த திட்டம் கொண்டு வரப்படும் என்றும்...
On

சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகைக்கு விண்ணபிக்க கடைசி தேதி அறிவிப்பு

தமிழகத்தில் கல்வி பயிலும் கிறிஸ்துவம், இஸ்லாம், சீக்கியம், ஜெயின், பார்சி மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற இம்மாதம் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட...
On

ரூ.44 ஆயிரம் கோடியில் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டம்:

சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம் முதல் கட்டமாக கோயம்பேடு-ஆலந்தூர் இடையே கடந்த ஆண்டு ஜூன் மாதம் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது. மேலும் இந்த திட்டம் ரூ.20 ஆயிரம் கோடியில்...
On

செயல்படாத சைலண்ட் கணக்குகளை புதுப்பிக்க தபால்துறை வழங்கும் ஒரு வாய்ப்பு.

தபால் துறையில் சேமிப்பு கணக்கு ஆரம்பிக்கும் பலர் ஒரு ஆர்வத்தில் கணக்கை தொடங்கிவிட்டு பின்னர் அதை செயல்படுத்தாமல் வைத்து விடுவதுண்டு. ஒரு சேமிப்பு கணக்குக 3 ஆண்டுகளுக்கு மேல் செயல்படுத்தாமல்...
On

கலங்கரை விளக்கம்-பட்டினப்பாக்கம் லூப் சாலை. அக்டோபரில் திறக்க ஏற்பாடு

உலகிலேயே இரண்டாவது மிக நீளமான கடற்கரை என்ற பெருமையை பெற்றுள்ள சென்னை மெரினா கடற்கரைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சென்னை மக்களுக்கு செலவில்லாமல் உள்ள ஒரே...
On

சென்னை பல்கலைக்கழக எம்.எல். தேர்வு முடிவுகள் இணையத்தில் இன்று வெளியீடு

சென்னைப் பல்கலைக்கழக முதுநிலை சட்டப் படிப்புக்கான (எம்.எல்.) 2016 ஜூன் மாதத் தேர்வுக்கான முடிவுகள் இன்று அதாவது ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வின் முடிவுகளை...
On

தாம்பரம்-திண்டிவனம் ஆறுவழி சாலையாக மாற்ற ஆய்வு. மத்திய அமைச்சர் தகவல்

சென்னை தாம்பரத்தில் இருந்து திண்டிவனம் வரையில் உள்ள நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழிச் சாலையாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வு நடைபெற்று வருவதாக மாநிலங்களவையில் மத்திய அரசு...
On

செப்டம்பர் முதல் 32 மாவட்டங்களில் இலவச வை-பை வசதி. தமிழக அரசு ஏற்பாடு

தமிழக முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது பொது இடங்களில் இலவச ‘வை-பை’ வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில் இந்த வாக்குறுதி தற்போது நிறைவேறும் நிலைக்கு...
On