ஆசிய அளவில் சென்னை ஐஐடி செய்த சாதனை

ஆசிய அளவில் சிறந்த பல்கலைக்கழகங்களை தரவரிசை படுத்தும் பணியில் பிரிட்டனைச் சேர்ந்த “க்யூஎஸ்’ என்ற தனியார் நிறுவனம் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் இந்த தரவரிசை பட்டியலை...
On

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு நேரடியாக 4 வருட பி.எட் படிப்பு. இந்த ஆண்டு முதல் அறிமுகம்

பிளஸ் 2 படிப்பு முடித்த மாணவர்கள் நேரடியாக ஐந்து வருட சட்டப்படிப்பு மற்றும் நான்கு வருட மருத்துவ படிப்பு ஆகியவற்றை படித்து வருகின்றனர். ஆனால் பி.எட். படிப்பை அவர்கள் நேரடியாக...
On

சென்னை நகரில் மேலும் 107 அம்மா உணவகங்கள்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டங்களில் ஒன்றாகிய ‘அம்மா உணவகம்’ பொதுமக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக சென்னை மாநகராட்சி சார்பில் 200 வார்டுகளில் 300 இடங்களில் செயல்பட்டு வரும்...
On

சென்னை புத்தக கண்காட்சி நிறைவு பெற்றது. ரூ.15 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை.

கடந்த 1ஆம் தேதி சென்னை தீவுத் திடலில் ஆரம்பித்து பொதுமக்களின் மாபெரும் வரவேற்புடன் நடைபெற்று வந்த 39-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி நேற்றுடன் முடிவடைந்தது. 13 நாட்கள் நடைபெற்ற இந்தக்...
On

லிங்க்டு இன் சமூகவலைத்தளத்தை விலைக்கு வாங்கியது மைக்ரோசாப்ட்

ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு அடுத்து பிரபலமான சமூக வலைத்தளம் லிங்க்டு இன். மற்ற சமூக வலைத்தளங்கள் அரசியல், சினிமா போன்ற கருத்துக்களை அலசி வரும் நிலையில் லிங்க்டு...
On

கல்வியால் வறுமையை முற்றிலும் ஒழித்துவிடமுடியும் – டாக்டர் அச்யுதா சமந்தா!

கலிங்கா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோசியல் சயின்ஸ் KISS மற்றும் கலிங்கா இன்ஸ்டிட்டியூட் ஆஃப் இண்டஸ்ட்ரியல் டெக்னாலஜி KIIT ஆகியவற்றின் நிறுவனர் டாக்டர் அசுயுதா சம்ந்தாவிற்கு, சென்னையைச் சேர்ந்த சமூகசேகவர் சுற்றுப்புறச்சூழலியாளர்...
On

ஐஐடி நுழைவுத்தேர்வு முடிவுகள். தமிழக அளவில் சென்னை மாணவர் முதலிடம்

கடந்த மே மாதம் 22ஆம் தேதி ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் சேர்வதற்கான JEE அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வு நடைபெற்றது. முதல்கட்ட JEE மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற...
On

சென்னையில் மேலும் 6 வழித்தடங்களில் மெட்ரோ ரயில். அதிகாரிகள் ஆய்வு

சென்னையில் சுமார் 177 கி.மீ. தொலைவுக்கு 6 புதிய மெட்ரோ ரயில் வழித்தடங்களை சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். சென்னை நகரின் முக்கிய அடையாளமாக மெட்ரோ ரயில்...
On

சென்னை புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு

சென்னை தீவுத் திடல் மைதானத்தில் கடந்த 1ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் 39-ஆவது சென்னைப் புத்தகக் கண்காட்சி இன்றுடன் அதாவது ஜூன் 13ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. கடந்த 12...
On

18 வயதுக்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதம். போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை

சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பள்ளி மாணவர்கள் மிக வேகமாக இருசக்கர வாகனங்களை இயக்குவதால் விபத்துக்கள் அதிகரிப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. சமீபத்தில் கூட அயனாவரம் பகுதியில் 10ஆம்...
On