சென்னை இளைஞருக்கு பொருத்தப்பட்ட ஆந்திர இளைஞரின் இருதயம்

ஆந்திராவில் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம் மற்றும் நுரையீரல் சென்னையில் சிகிச்சை பெற்றுவரும் இளைஞர் ஒருவருக்கு வெற்றிகரமாக நேற்று பொருத்தப்பட்டது. ஆந்திராவில் கடந்த 3ஆம் தேதி விபத்து ஒன்றில் படுகாயம்...
On

10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட்

பத்தாம் வகுப்பு தேர்வுக்கு தத்கல் முறையில் விண்ணப்பித்துள்ள தனித்தேர்வு மாணவர்கள் இன்று முதல் தங்களுடைய ஹால் டிக்கெட்டுக்களை இணையத்தில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம்...
On

சென்னை பல்கலைக்கழக துணைப் பட்டமளிப்பு விழா

சென்னை பல்கலைக்கழக துணைப் பட்டமளிப்பு விழா இம்மாதம் கடைசி வாரத்தில் நடைபெறவுள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை பெற விரும்பும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுவதாக பல்கலைக்கழக செய்திக்குறிப்பு ஒன்று...
On

12ஆம் வகுப்பு தேர்வில் காப்பியடித்த 11 பேர் பிடிபட்டனர்

தமிழகத்தில் கடந்த 5ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கப்பட்டது. நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் தேர்வில், 11 மாணவர்கள் காப்பியடித்து எழுதியதாக பிடிபட்டனர். முதல் நாள் தேர்விலேயே...
On

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் பகல் வேளையில் ரத்து

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே பராமரிப்பு பணிகள் வருகிற சனிக்கிழமை (7–ந் தேதி) நடைபெறவுள்ளது. மே மாதம் 10–ந்தேதி வரை இந்த பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இந்த இரண்டு மாதமும்...
On

குமுதம் அலுவலகம் முன் தேமுதிக ஆர்ப்பாட்டம்

பிரபல வார இதழான குமுதம் பத்திரிகையில் தேமுதிக கட்சி குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டிருந்ததாக குற்றம் சாட்டிய அக்கட்சியினர் நேற்று சென்னை புரசைவாக்கத்தில் உள்ள குமுதம் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்...
On

இமெயில் மூலம் உலகக்கோப்பை அஞ்சல் தலை

தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் நினைவாக சமீபத்தில் அஞ்சல்தலை ஒன்று வெளியிடப்பட்டது. இந்த அஞ்சல் தலைகளை இமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என சென்னை நகர மண்டல அஞ்சல்...
On