20 சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு புரஜொக்டர்கள். மேயர் வழங்கினார்

தனியார் பள்ளிகளுக்கு இணையான தரத்தை சென்னை மாநகராட்சியின் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை உயர்த்தி வரும் நிலையில் தற்போது சென்னை...
On

சென்னையில் ஜனவரி 13 முதல் 24 வரை புத்தகக் கண்காட்சி

தமிழர்களின் முக்கிய திருவிழாவான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புத்தகக் கண்காட்சி நாளை முதல் அதாவது ஜனவரி 13ஆம் தேதி தொடங்குகிறது. இந்த புத்தக கண்காட்சிக்கு...
On

பொங்கல் திருநாளை முன்னிட்டு மேலும் சில சிறப்பு ரயில்கள்

பொங்கல் திருநாளை முன்னிட்டு ரெயில்களில் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் ஏற்கனவே ஒருசில சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ள நிலையில் தற்போது புதுச்சேரியில் இருந்து கோவைக்கு சிறப்பு ரெயில்...
On

கோயம்பேடு – ஆலந்தூர் மெட்ரோ ரயில் வரும் ஜூன் முதல் பரங்கிமலை வரை நீட்டிப்பு

சென்னையின் புதிய அடையாளமான மெட்ரோ ரயில் சேவை கடந்த ஆண்டு கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை சிறப்பாக இயங்கி வரும் நிலையில் தற்போது சின்னமலை – மீனம்பாக்கம் இடையிலான மெட்ரோ...
On

சென்னை பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய தெரிவிக்குழு அறிவிப்பு

சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் தேதி பொறுப்பெற்ற இரா. தாண்டவன் இம்மாதம் 17ஆம் தேதி பணி நிறைவு பெறுவதால் அவருக்கு பதிலாக புதிய...
On

சட்டப்பேரவை தேர்தல் எதிரொலி. 123 டி.எஸ்.பிக்கள், 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை அடுத்து  தமிழக காவல் துறையில் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம்...
On

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஜனவரி 16-ல் இறைச்சி விற்பனைக்கு தடை

தமிழகத்தில் ஒருசில முக்கிய நாட்களில் இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு வரும் நிலையில் இம்மாதம் 16ஆம் தேதி திருவள்ளுவர் தினம் வருவதை முன்னிட்டு, சென்னை உள்பட தமிழகம் முழுவதும்...
On

நிலத்தடி நீர்மட்டம், உப்புத்தன்மை குறித்து சென்னை குடிநீர் வாரியத்தின் செய்திக்குறிப்பு

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை மிக அதிக அளவில் பெய்ததன் காரணமாக சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருப்பதாகவும், தண்ணீரில் உள்ள உப்புத்தன்மை குறைந்திருப்பதாகவும் சென்னை...
On

பொங்கல் பண்டிகையையொட்டி 12,624 சிறப்பு பேருந்துகள். முதல்வர் உத்தரவு

தமிழர்களின் முக்கியமான திருநாளான பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் வரவுள்ள நிலையில் பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட சென்னையில் பணிபுரிபவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இந்நிலையில்...
On

சென்னையில் மழை அளவை துல்லியமாக கணக்கிட நவீன ரேடார்

கடந்த மாதம் அளவுக்கு அதிகமாக பெய்த வடகிழக்கு பருவமழையால் சென்னை உள்பட பல நகரங்கள் வெள்ளத்தால் மூழ்கி பொதுமக்களுக்கு பெரும் துயரத்தை கொடுத்தது. மழை குறித்த வானிலை அறிக்கையை சென்னையில்...
On