சென்னை மண்டலத்தின் 20 தபால் நிலையங்களிலும் ரெயில் டிக்கெட் விற்பனையை அனுமதிக்க கோரிக்கை

சென்னை மண்டலத்தில் உள்ள 20 தலைமை தபால் நிலையங்களில் ரெயில் டிக்கெட் முன்பதிவு மையம் தொடங்க தெற்கு ரெயில்வேயிடம் தபால்துறை அனுமதி கோரியுள்ளதாக சென்னை மண்டல தபால்துறை தலைவர் மெர்வீன்...
On

சென்னை அரசு சுற்றுலா பொருட்காட்சியில் ஆப்பிரிக்க கலைஞர்களின் சர்க்கஸ் நிகழ்ச்சி

ஆப்பிரிக்க கலைஞர்களின் சர்க்கஸ் சாகச நிகழ்ச்சி நேற்று சென்னை தீவுத்திடலில் தொடங்கியது. இந்த சர்க்கஸ் நிகழ்ச்சியை பார்க்க சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வந்தனர். சென்னை தீவுத்திடல்...
On

ஜனவரி 16-ல் மதுக்கடைகளை மூட வேண்டும். சென்னை கலெக்டர் உத்தரவு

முக்கிய தலைவர்கள் பிறந்த நாளில் மதுவிற்பனைக்கு தடைசெய்யப்படும் வழக்கம் கடைபிடித்து வரும் நிலையில் வருகிற 16ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான...
On

சென்னை துறைமுகம்-பெங்களூரு இடையே சரக்கு ரெயில் போக்குவரத்து தொடக்கம்

சென்னையில் இருந்து பெங்களூருக்கு செல்லும் சாலை மிகுந்த போக்குவரத்து நெருக்கடியில் உள்ளது. ஏராளமான கண்டெய்னர் லாரிகள் இந்த வழியில் செல்வதால் பெங்களூருக்கு செல்லும் மற்றும் பெங்களூரில் இருந்து வரும் பொதுமக்கள்...
On

வண்டலூர் பூங்காவில் திறந்த வெளியில் ஆரஞ்சு நிற புலிக்குட்டிகள். பார்வையாளர்கள் மகிழ்ச்சி

சென்னை அருகேயுள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சமீபத்தில் ஆரஞ்சு நிற புலிக் குட்டிகள் பிறந்த செய்தி அனைவரும் அறிந்ததே. இந்த புலிக்குட்டிகளை இதுவரை பார்வையாளர்கள் பார்க்க முடியாத...
On

அஞ்சலக ஆயுள் காப்பீடு 100% கணினிமயமாக்கம்: சென்னை மண்டல அஞ்சல் துறை தகவல்

பி.எல்.ஐ. எனப்படும் அஞ்சலக ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு ஆகியவற்றின் அனைத்து செயல்பாடுகளும் 100 சதவீதம் கணினிமயமாக்கப்பட்டுள்ளதாக சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர்...
On

இன்று முதல் 16ஆம் தேதி வரை இந்திய-ஜப்பான் கடற்படையினர் வங்கக்கடலில் கூட்டு பயிற்சி

இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளின் கடற்படையினர் இணைந்து வங்க கடலில் வரும் 15ஆம் தேதி கூட்டு கடற்பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக இந்திய கடலோர காவல்படை அறிவித்துள்ளது. இதற்காக நேற்றிரவு சென்னைக்கு வருகை...
On

பராமரிப்பு பணி காரணமாக வண்டலூர்-கூடுவாஞ்சேரி இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

தெற்கு ரயில்வே அவ்வப்போது ரயில் தண்டவாளம் உள்பட பலவிதமான பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது வண்டலூர்-கூடுவாஞ்சேரி இடையே பராமரிப்பு பணி நடைபெற்று வருவதாகவும் இதனால் மின்சார ரெயில்...
On

ஜெருசலேம் புனிதப் பயணத்திற்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதி அறிவிப்பு

ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணத்துக்கு சென்று வரும் நிலையில் இவ்வருடத்திற்கான ஜெருசலேம் புனித பயணத்திற்கு செல்ல விரும்பும் கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு...
On

பங்குச்சந்தையில் இணையாத எல்.ஐ.சியின் புதிய திட்டம் ‘ஜீவன் ஷிகர்’

எல்.ஐ.சி என்னும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் பங்குச்சந்தையுடன் இணைந்த பல காப்பீடு திட்டங்களை கடந்த சில வருடங்களாக அறிமுகப்படுத்தி வந்த நிலையில் தற்போது புதியதாக பங்குச் சந்தையுடன் இணையாத...
On