கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுக்களை மாற்றி கொள்ள பிப்ரவரி 8 வரை அவகாசம்

உலகம் முழுவதும் கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுக்கள் முறை ஒழிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியாவிலும் கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுக்களை முற்றிலும் ஒழிக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுக்களை மாற்றிக்கொள்ள...
On

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 24 மணி நேரமும் ப்ரிபெய்டு ஆட்டோ-கார் வசதி

இந்தியாவின் மிக முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாகிய சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி...
On

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 4ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு...
On

இன்று முதல் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை

ஒவ்வொரு ஆண்டும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்த உளவியல் ஆலோசனைகள் தேர்வுத்துறையினர் மூலம் வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டும் ...
On

சென்னையில் ஜனவரி 14-ல் இஸ்கான் அமைப்பு நடத்தும் ரதயாத்திரை

சென்னையில் உள்ள இஸ்கான் என்று கூறப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சார்பில் ஜனவரி 14ஆம் தேதி ஸ்ரீ ஜகன்நாத ரத யாத்திரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த...
On

சென்னையில் இன்று சி.எஸ்.ஐ. கதீட்ரல் ஆலயத்தின் 200-ஆவது ஆண்டு விழா

சென்னையில் உள்ள கிறிஸ்துவ மதத்தினர் கடந்த பல ஆண்டுகளாக வழிபட்டு வரும் கோபாலபுரத்தில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ பேராயம் செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல் ஆலயத்தின் 200-ஆவது ஆண்டு விழா இன்று...
On

ஹெளராவுக்கு சென்னை, எர்ணாகுளத்தில் இருந்து சிறப்பு ரயில்கள்

ரயில் பயணிகளின் வசதியை முன்னிட்டு அவ்வப்போது சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்து வரும் நிலையில் தற்போது புதியதாக எர்ணாகுளம் – ஹெளரா இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு...
On

சென்னை சுற்றுலா பொருட்காட்சி தொடங்கும் தேதி ஒத்திவைப்பு

சென்னையில் சுற்றுலாத் துறை சார்பில் ஆண்டுதோறும் தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி தொடங்கப்பட்டு மக்களின் பெரும் ஆதரவை பெற்று வரும் நிலையில் இவ்வருடத்திற்கான பொருட்காட்சி இன்று முதல் தொடங்கப்படும் என ஏற்கனவே...
On

நிலம் கையகப்படுத்தும் பிரச்சனை தீர்ந்தது. பல்லாவர மேம்பால பணிகள் தொடக்கம்

பல்லாவரம் சந்தை சாலையில் இருந்து குன்றத்தூர் சாலையை இணைக்கும் வகையில் ரூ.68.86 கோடி செலவில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நிலம் கையகப்படுத்தும் பிரச்சினையால் தாமதமாகி...
On

சென்னையில் ஒரே நாளில் 3 இடங்களில் சாலையில் திடீர் பள்ளம்

சென்னையில் கடந்த மாதம் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து அடிக்கடி சாலைகளில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டு விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அண்ணா சாலையில்...
On