விநாயகர் சிலைகளை கரைக்க சென்னை காவல்துறை சிறப்பு ஏற்பாடு

நேற்று முன் தினம் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் விநாயகர் சதூர்த்தி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. வீடுகள் மற்றும் தெருக்களில் விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் பயபக்தியுடன் விநாயகரை...
On

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை சிறப்பு முகாம்

தமிழகத்தில் 1.1.2016 அன்று 18 வயது பூர்த்தியாகும் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதையொட்டி வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்திட கடந்த 15ஆம் தேதி...
On

சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி

சமீபத்தில் சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் கட்டப்பட்ட புதிய மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டு இந்த கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று அங்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் சென்னை...
On

சென்னையில் ரூ.1,371 கோடி மதிப்பில் புதிய கடல்நீர் குடிநீராக்கும் திட்டம்

சென்னை மக்களின் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க தமிழக அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்று கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஆகும். சென்னையில் ஏற்கனவே கடல் நீரை குடிநீராக்கும்...
On

திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சென்னை சென்ட்ரலில் இருந்து சிறப்பு ரெயில்கள்

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவ விழா நேற்று முன் தினம் தொடங்கியுள்ளதை அடுத்து தென்னக ரெயில்வே திருப்பதி செல்லும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரெயில்களை இயக்க முடிவு செய்துள்ளது....
On

விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு பி.எஸ்.என்.எல் அறிமுகப்படுத்திய புதிய சேவை

விநாயகர் சதூர்த்தி தினத்தை முன்னிட்டு பி.எஸ்.என்.எல் நிறுவனம் புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவைக்கு ‘புது வசந்தம்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த சேவையின்படி, பி.எஸ்.என்.எல், ப்ரீ-பெய்டு லைஃப்...
On

284 சென்னை மாநகராட்சி பள்ளிகளில் விரைவில் ஆதார் மையங்கள்

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை அளிக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆதார் அட்டை வழங்கும் பணிகளை விரைவுபடுத்த சென்னை மாநகராட்சிப்...
On

ஆன்லைனில் பொருட்கள் வாங்க எஸ்பிஐ கார்ட்ஸ் அறிமுகப்படுத்தும் ‘சிம்ப்ளி க்ளிக்’ கடன் அட்டை.

தற்போதைய இணைய உலகில் பொதுமக்கள் பஜார்களுக்கு சென்று பொருட்களை வாங்குவதற்கு பதிலாக வீட்டில் உட்கார்ந்த இடத்தில் இருந்தே ஆன்லைனில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்கின்றனர். இதற்காக பல ஆன்லைன்...
On

ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களில் பெண்களுக்கு தனி கவுன்ட்டர்கள் அமைக்க உத்தரவு

சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய பெண்களுக்கு என தனி கவுண்டர்கள் இல்லை. பெண்களுக்கு தனி கவுண்டர்கள் தேவை என பெண்கள் அமைப்பினர் வலியுறுத்தி வரும்...
On

சிவாஜி மணிமண்டபம் கட்டி முடிக்க 2 ஆண்டுகள் ஏன்? சென்னை ஐகோர்ட் கேள்வி

நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டப்படும் என முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் சட்டப்பேரவையில் அறிவித்ததை அடுத்து இந்த பணி சிவாஜி கணேசனின் பிறந்த நாளான வரும் அக்டோபர் 1-ந்...
On