சென்னை பள்ளிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை

எளிதில் மக்கும் தன்மையற்ற பிளாஸ்டிக் பைகள் போன்ற பொருட்களை அதிகளவு பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் பல்வேறு முறைகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில்...
On

ஐ.ஏ.எஸ்-ஐ.பிஎஸ் தேர்வு. சென்னையில் 50 சதவிகித விண்ணப்பதாரர்கள் ஆப்சென்ட்

யூ.பி.எஸ்.சி. என்று கூறப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில் நேற்று ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் சென்னையில் 50 சதவீதத்துக்கும் குறைவானவர்களே...
On

சுற்றுச்சூழலை பாதுகாக்க சென்னை மாணவி செய்த கின்னஸ் சாதனை முயற்சி

சுற்றுச்சூழலால் ஏற்படும் மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த காலால் ஓவியம் வரைந்த சென்னை மாணவிக்கு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறக்கூடிய கிடைத்துள்ளது. சென்னை அம்பத்தூர் வெங்கடாபுரம் பகுதியைச் சேந்த...
On

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் விமான பயணிகளுக்கு ‘போர்டிங் பாஸ்’

சென்னை சென்ட்ரல் பகுதியில் இரண்டு அடுக்காக வெளிநாட்டு பாணியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் நிலையங்களில், விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கும் அங்கேயே சோதனைகளை முடிக்கும் வசதி செய்யப்பட...
On

சென்னையில் வரும் 30ஆம் தேதி பழமையான பாரம்பரிய கார்கள் அணிவகுப்பு

376 வருடங்கள் பாரம்பரிய மிக்க சென்னை மாநகரில் பாரம்பரியமான கட்டிடங்கள், சுற்றுலா ஸ்தலங்கள் ஆகியவைகள் அதிகம் இருப்பதோடு பாரம்பரியம் மிக்க வாகனங்களும் குறிப்பாக பழைய காலத்து கார்களும் அதிகம் உள்ளது....
On

சென்னை விருகம்பாக்கத்தில் டிரைவ்-இன் ஆவின் பாலகம்

சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதி பொதுமக்களின் பால் தேவையை பூர்த்தி செய்து வரும் ஆவின் சேவையை மேலும் மேம்படுத்த தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த...
On

சென்னையில் சச்சின் – ஏ.ஆர்.ரஹ்மான் சந்திப்பு

இந்தியாவின் இரண்டு இளம் சாதனையாளர்களின் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் அணியில் பல உலக சாதனைகள் செய்து பெரும்புகழ் பெற்ற சச்சின் தெண்டுல்கர், இந்திய திரையுலக வரலாற்றில்...
On

சென்னை நோக்கியா ஆலையை மீண்டும் திறக்க பேச்சுவார்த்தை ஆரம்பம்

சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் வெற்றிகரமாக இயங்கி வந்த நோக்கியா செல்போன் தயாரிக்கும் நிறுவனம் சமீபத்தில் மூடப்பட்டது அந்த பகுதி மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ள நிலையில் நோக்கியா கம்பெனியை...
On

சென்னை விமான நிலையத்தின் பிரதான ரன்வே செப்பனிடும் பணிகள் தொடக்கம். விமான நேரத்தில் மாற்றம் வருமா?

சென்னை விமான நிலையத்தின் கட்டிடங்களில் பதிக்கப்பட்டுள்ள கண்ணாடிகள் அடிக்கடி கீழே விழுந்து பயணிகளை பயமுறித்தி வரும் நிலையில் சென்னை விமான நிலையத்தின் ரன்வே என கூறப்படும் ஓடுபாதையும் சேதமாகி இருப்பதாகவும்,...
On

திருவனந்தபுரம்-சென்னை சென்ட்ரல் இடையே விடப்பட்டுள்ள சிறப்பு ரெயில் குறித்த அறிவிப்பு

ரெயில் பயணிகளின் வசதிக்கு ஏற்ப தெற்கு ரெயில்வே அவ்வப்போது பல சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. இந்த சிறப்பு ரெயில்களால் பயணிகள் நெருக்கடியின்றி தங்கள் பயணத்தை தொடர முடிகின்றது. இந்நிலையில்...
On