ஆலந்தூர் to பரங்கிமலை, விமான நிலையம் to சின்னமலை மெட்ரோ ரெயில் நவம்பரில் தொடக்கம்

கடந்த ஜூலை மாதம் சென்னையில் முதல்கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரெயில் சேவை தொடங்கி வெற்றிகரமாக நடந்து வரும் நிலையில் அடுத்தகட்டமாக ஆலந்தூரில் இருந்து சின்னமலை இடையே...
On

பொது சேவைகளில் ஈடுபட பெருநிறுவனங்களுக்கு அரிமா சங்கம் அழைப்பு

சர்வதேச அரிமா சங்கத்தினர்கள் மற்றும் பெருநிறுவனங்களின் தலைவர்கள், மற்றும் இயக்குனர்களுக்கும் இடையேயான சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினராக அமெரிக்காவிலிருந்து வருகை தந்த திரு. ஜோ ப்ரெஸ்டன், தலைவர்,...
On

கூகுளின் டாப் 10 பட்டியலில் அஜீத்துக்கு முதல் இடம்.

கூகுள் இணையதளம் அவ்வப்போது ஒவ்வொரு பகுதியிலும் அந்த பகுதியில் அதிகம் தேடப்பட்டவர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இவ்வருடத்தில் கடந்த ஆறு மாதங்களில் பெங்களூர் உள்பட கர்நாடக...
On

ரிப்பன் மாளிகையில் குப்பை அகற்றும் பணியை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை.

சென்னையில் குப்பை அகற்றும் பணிகள் நவீன முறையில் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த பணிகளை கண்காணிக்க சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டடத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாட்டு...
On

சென்னை மெட்ரோ ரயிலில் படப்பிடிப்பு நடத்த கட்டணம் நிர்ணயம்

சென்னை மக்களின் கனவு திட்டங்களின் ஒன்றான மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியான கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான சேவை சென்னை மக்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. சென்னை...
On

மாணவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண சென்னை பல்கலையில் நிரந்தர குழு

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு சுமூகமாக தீர்வு காணும் வகையில் வளாக ஒருங்கிணைப்புக் குழு என்ற புதியஅமைப்பை சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பின்...
On

வேல்ஸ் பல்கலைகழகத்தில் சட்டக் கல்லூரி தொடக்கம்

தமிழகத்தின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்லூரியும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று முன் தினம் பல்கலைக்கழக வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது....
On

கூவம் நதியை அழகுபடுத்த 14,000 குடிசைகள் அகற்றப்படும். சென்னை மாநகராட்சி

ஒரு காலத்தில் சென்னை நகரின் அழகை மெருக்கூட்டி படகு போக்குவரத்து நடந்த கூவம் நதி தற்போது சாக்கடையின் மறு உருவமாகி மாறி நகரின் அழகையே கெடுத்து வருகிறது. கூவம் நதியை...
On

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் செப்.2-ல் அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி அகில இந்திய அளவில் அஞ்சல்துறை தொழிற்சங்கள் வேலைநிறுத்தம் செய்யவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில் தமிழக தொழிற்சங்களும் கலந்து கொள்ள உள்ளன....
On

செப்.6ஆம் தேதி சென்னை சிறுவாபுரி கோவிலில் கல்யாண மகா உற்சவம்

சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் சாலையில் 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிறுவாபுரி முருகன் கோவிலில் வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கல்யாண மகோற்சவ விழா மிகச்...
On