அஞ்சலகங்களில் கங்கை நீர் விற்பனை. முதல் நாளிலேயே அமோக வரவேற்பு

இந்துக்கள் புனிதமாக கருதும் கங்கை நீர் தபால் அலுவலகங்களில் விற்பனை செய்யும் திட்டம் நேற்று தொடங்கிய நிலையில் நேற்று முதல் நாளிலேயே புனித நீர் அஞ்சல் அலுவலகங்களில் அமோக விற்பனையாகியுள்ளதாக...
On

மனப்பாட கல்விக்கு முற்றுப்புள்ளி. செயல்முறை கல்வியை அறிமுகப்படுத்துகிறது சி.பி.எஸ்.இ

பள்ளி மாணவர்கள் பாடங்களை புரிந்து படிக்காமல் மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறையை மாற்ற வேண்டும் என்று அவ்வப்போது கல்வியாளர்கள் அரசை வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது சி.பி.எஸ்.இ. நிர்வாகம்...
On

செப்டம்பர் முதல் 32 மாவட்டங்களில் இலவச வை-பை வசதி. தமிழக அரசு ஏற்பாடு

தமிழக முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது பொது இடங்களில் இலவச ‘வை-பை’ வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில் இந்த வாக்குறுதி தற்போது நிறைவேறும் நிலைக்கு...
On

‘கபாலி’ தணிக்கை தகவல் மற்றும் ரன்னிங் டைம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படம் நேற்று தணிக்கை செய்யபட்டது. தணிக்கை அதிகாரிகள் இந்த படத்திற்கு ‘யூ’...
On

ஆவின் பாலை மொத்தமாக பெற செல்போன் எண். அமைச்சர் அறிமுகம்

சென்னையில் திருமணம் உள்ளிட்ட முக்கிய விசேஷங்களுக்கு மொத்தமாக பால் வாங்க விரும்பும் வாடிக்கைகளுக்கு என ஆவின் நிறுவனம் புதிய வசதி ஒன்றை செய்துள்ளது. இதற்கென தனி செல்போன் நம்பர்களை ஆவின்...
On

சென்னையில் 3டி பிரிண்டிங் முறையில் செயற்கை காது, மூக்கு தயாரிக்கும் வசதி

எதிர்பாராத விபத்துகளில் சிக்கி காது, மூக்கு போன்று முக்கிய உடல் உறுப்புகள் சேதமடையும் போது அவற்றை ‘3டி’ பிரிண்டிங் முறையில் செயற்கையாக தயாரித்து பொருத்தும் முறை வெளிநாடுகளில் பிரபலமாக இருந்து...
On

தமிழிலும் நீட் தேர்வு. அடுத்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம்

NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST(NEET) என்று கூறப்படும் நீட் தேர்வு தமிழ் உட்பட அனைத்து மாநில மொழிகளிலும் அடுத்த ஆண்டு முதல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகவும்...
On

சென்னை அண்ணா சாலை தபால் நிலையத்தில் இன்று முதல் புனித கங்கை நீர் விற்பனை தொடக்கம்

புனித கங்கை நீர் சென்னை தபால் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னை அண்ணாசாலை தலைமை தபால் அலுவலகத்தில் இன்று முதல்...
On

சென்னையின் அனைத்து குடியிருப்புகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த காவல்துறை வலியுறுத்தல்.

சென்னையில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த சுவாதி கொலை சம்பவத்தில் குற்றவாளியை கண்டுபிடிக்க ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பெரிதும் உதவியாக இருந்தது. எனவே சென்னையில் இருசக்கர வாகனத்தில், வழிப்பறி,...
On

திருவள்ளூர் – திருவாலங்காடு 4-வது புதிய பாதையில் ரயில் சேவை தொடக்கம்:

சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் முக்கிய வழித்தடத்தில் தினமும் 150-க்கும் மேலான மின்சார ரயில் சர்வீஸ்களும், கோயம்புத்தூர், பெங்களூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன....
On