இன்று முதல் 5 நாட்களுக்கு தீவிர டிக்கெட் பரிசோதனை. தெற்கு ரெயில்வே முடிவு

ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் ஓசியில் பயணம் செய்யும் கூட்டம் அதிகமாகி வருவதாகவும், இரண்டாம் வகுப்பு டிக்கெட் எடுத்து விட்டு வேறு வகுப்புகளில் பயணம் செய்து வருபவர்கள் எண்ணிக்கையும் அதிகமாகி வருவதாகவும்...
On

விபத்தில்லா சென்னை. போலீசாரின் 10 முக்கிய அறிவுரைகள்

சென்னை நகரில் அடிக்கடி ஏற்பட்டு வரும் சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் போக்குவரத்து போலீசார் அவ்வப்போது கடும் நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் விபத்தில்லாத சென்னை தினமாக நேற்று அதாவது...
On

பி.இ. படிப்பில் ஒரு லட்சம் இடங்கள் காலியாக இருக்க வாய்ப்பு. ஒரு அதிர்ச்சி தகவல்

12ஆம் வகுப்பு முடித்த பெரும்பாலான மாணவர்கள் இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகள் சேர அதிக விருப்பம் காட்டவில்லை என்று வெளியான செய்திகளை அவ்வப்போது பார்த்து வந்தோம். தமிழகத்தில் உள்ள பொறியியல்...
On

தமிழ் வழி பொறியியல் கல்லூரிகளில் சேர தயங்கும் மாணவர்கள். 1,257 இடங்கள் காலி

பொறியியல் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆரம்பித்து பத்து நாட்கள் முடிந்துவிட்ட நிலையில், தமிழ்வழியில் பயிலும் சிவில், மெக்கானிக்கல் படிப்பில் இதுவரை 121 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். 1,257...
On

டெல்லி சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதி உள்பட 3 புதிய நீதிபதிகள்.

டெல்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே 2 நீதிபதிகளுக்கான இடங்கள் காலியாக உள்ள நிலையில் ஜூலை 22ஆம் தேதி நீதிபதி எம்.எம்.ஐ கலிபுல்லா அவர்கள் பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து...
On

செப்டம்பர் மாதம் 30-க்குள் ஆதார் எண் கொடுப்பவர்களுக்கு மட்டுமே மானியம். மத்திய அரசு அறிவிப்பு

இதுவரை சமையல் கியாஸ் வைத்திருப்பவர்கள் ஆதார் அட்டை இல்லாத நிலையிலும் மத்திய அரசு தரும் மானியத்தை வங்கிக்கணக்கு மூலம் பெற்று வந்தனர். ஆனால் வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ஆதார்...
On

எழும்பூர் பள்ளி கழிவறையில் திடீரென குவிந்த மணல். மெட்ரோ பணி காரணமா?

சென்னை நகரில் மெட்ரோ ரயில் பணிகள் விறுவிறுப்பாக கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் அவ்வப்போது இந்த பணிகளால் சிறுசிறு அசம்பாவிதமும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று...
On

தி.நகர் உஸ்மான் சாலை அஞ்சல் அலுவலகம் இடமாற்றம்.

கடந்த பல ஆண்டுகளாக சென்னை தியாகராநகர் தெற்கு அஞ்சல் அலுவலகம் இயங்கி வந்த நிலையில் தற்போது இந்த அஞ்சல் அலுவலகம் புதிய முகவரிக்கு இடம் மாற்றப்பட்டுள்ளதாக அஞ்சல் துறை சென்னை...
On

தெலுங்கானா பிரிவால் சென்னைக்கு வரும் கிருஷ்ணா நீருக்கு சிக்கல்

ஆந்திரபிரதேச மாநிலம் ஆந்திரம், தெலுங்கானா என இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டதன் காரணமாக சென்னைக்கு வந்து கொண்டிருந்த கிருஷ்ணா நீருக்கு சிக்கல் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.   ஒவ்வொரு ஆண்டும் 12...
On

வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தும் மாணவர்களுக்கு ரூ.1000 அபராதம். கிண்டி பொறியியல் கல்லூரி எச்சரிக்கை

சமீபத்தில் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் செல்லும்போது படியில் நிற்கக்கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை கல்லூரி நிர்வாகங்கள் ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது வகுப்பறையில் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்த கூடாது என்றும் அதையும்...
On