தமிழக மக்களின் குறிப்பாக சென்னை மக்களின் பால் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு அவ்வப்போது பல புதிய நடவடிக்கைகளின் மூலம் பால் தேவையை நிறைவேற்றி...
இந்தியாவின் முன்னணி அரசு வங்கிகளில் ஒன்றாகிய இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல சிறப்பு சலுகைகளை அறிவித்து வரும் நிலையில் தற்போது புதியதாக ஐந்து திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக...
சென்னை மக்களின் கனவுத்திட்டமான மெட்ரோ ரயில் சேவை பொதுமக்களின் அமோக ஆதரவுடன் இயங்கி வந்தாலும், மெட்ரோ ரயில் கட்டணங்கள் பிற மாநிலங்களில் உள்ள கட்டணங்களை விட அதிகமாக இருப்பதாக பொதுமக்கள்...
சென்னை-அரக்கோணம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதை தொடர்ந்து, ஜூலை 7 மற்றும் ஜூலை 8 ஆகிய இரண்டு நாட்களுக்கு அனைத்து ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரெயில்வே...
மத்திய அரசின் குரூப்-பி, குரூப்-சி பணிகளுக்கான போட்டித்தேர்வில் முதல்முறையாக ஆன்லைன் (கணினி வழி) தேர்வுமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. அதோடு புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 3-வது நிலை தேர்வில் மட்டும் கேள்விகளுக்கு விரிவாக பதில்...
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயிலில் வைணவ வேத ஆகம பாடசாலை சார்பில் 3 ஆண்டுக்கான சான்றிதழ் படிப்பு தொடங்கப்படுகிறது. இந்த படிப்பிற்கான விண்ணப்பங்கள் தற்போது வழங்கப்பட்டு வருவதாகவும் இந்த விண்ணப்பங்களை...
சென்னை ஐஐடி இந்திய அளவில் மிகவும் பிரபலம் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது இந்த கல்வி நிறுவனம் ஆசிய அளவிலும் புகழ் பெற்றுள்ளது. “டைம்ஸ்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆசிய...
சென்னை சென்ட்ரல் – எர்ணாகுளம் நகரங்கள் மற்றும் புதுச்சேரி – சாந்த்ராகாச்சி நகரங்கள் இடையே சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பு ஒன்றில்...
பொறியியல் கல்லூரிகளில் சேர கடந்த ஒரு வாரமாக ஒற்றைச் சாளர முறைப்படி சென்னையில் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வில் தமிழகம் முழுவதிலும் இருந்து அதிகளவிலான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து,...
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் 3 ஆண்டுகள் எல்.எல்.பி. (ஹானர்ஸ்) சட்டப் படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த ஜூன்...