விடைத்தாள் திருத்தத்தில் தவறு. ஆசிரியர்களுக்கு தண்டனை உண்டா.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த 10ஆம் வகுப்பு, மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் வரவில்லை என்று நினைத்த மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தனர். மறுகூட்டல் மதிப்பெண் விபரங்கள் தற்போது...
On

கழிவறை கட்டினால் ‘கபாலி’ டிக்கெட். புதுவை ஆளுனர் அறிவிப்பு

இந்தியாவில் இன்னும் பல வீடுகளில் கழிவறை இல்லாமல் திறந்த வெளி கழிப்பிடங்களை உபயோகித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் கழிவறைகள் குறித்த விழிப்புணர்வுகளை அவ்வப்போது ஊக்குவித்து வருவதோடு, கழிவறை...
On

ஜம்போ ஆடி விற்பனை கண்காட்சி. சென்னை நந்தம்பாக்கத்தில் இன்று தொடக்கம்

ஆடி மாதம் என்றாலே தள்ளுபடி என்பது வாடிக்கையாகிவிட்ட நிலையில் அனைத்து நிறுவனங்களும் போட்டி போட்டு ஆடித்தள்ளுபடியை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ‘ஜம்போ ஆடி விற்பனை...
On

கலந்தாய்வுக்கு வரும் கல்லூரி மாணவர்களுக்கு பி.எஸ்.என்.எல் தரும் சிறப்பு சலுகை

பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு நிறுவனம் சென்னை தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பலவிதமான சலுகைகளை வழங்கி வரும் நிலையில் தற்போது கல்லூரி மாணவர்களுக்காக சிறப்பு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவர்களை கவர்வதற்காகவும்...
On

எஸ்.எஸ்.எல்.சி மறுகூட்டல் மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியீடு. தேர்வுத்துறை அறிவிப்பு

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் மாதம் 25-ம் தேதி வெளியனது. இந்த தேர்வில் 93.6 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதையடுத்து தாங்கள் பெற்ற மதிப்பெண்ணில் சந்தேகம்...
On

சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியீடு

சென்னை பல்கலைக்கழக இளங் கலை, முதுகலை பட்டப் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று இணணயதளத்தில் வெளியிடப்படவுள்ளதாகவும், மறுமதிப்பீட்டுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக...
On

பெங்களூர்-சென்னை ‘கபாலி’ சிறப்பு விமானம் தயார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படம் வரும் ஜூலை 22ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் தயாரிப்பாளர் கலைப்புலி...
On

சென்னையில் 7 இடங்களில் விரைவில் ‘அம்மா வார சந்தை’

ஏற்கனவே அம்மா உணவகம், அம்மா தண்ணிர் பாட்டில், அம்மா உப்பு, அம்மா காய்கறி நிலையம் ஆகியவை உள்பட ஏராளமான திட்டங்கள் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில் ஒரே இடத்தில் வீட்டுக்கு...
On

வாட்ஸ்-அப் செயலிக்கு தடை விதிக்க முடியாது. சுப்ரீம் கோர்ட் அதிரடி

ஃபேஸ்புக், டுவிட்டரை அடுத்து தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகியிருப்பது வாட்ஸ் அப் என்பது அனைவரும் அறிந்ததே. இளையதலைமுறையினர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக கருதப்படும் வாட்ஸ் அப் இணையதளத்தை நாட்டின் பாதுகாப்பு காரணமாக...
On

நோட்டிபிகேஷன் மூலம் வைரஸ். ஃபேஸ்புக் பயனாளிகளே உஷார்

உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் கணக்கு இல்லாதவர்களே கிட்டத்தட்ட இல்லை என்ற நிலையில் இளைஞர்கள் பெரும்பாலான நேரங்களை ஃபேஸ்புக்கில்தான் தங்கள் கவனத்தை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஃபேஸ்புக்...
On