சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ரூ.8 கோடி மதிப்பில் சூரிய சக்தி மின்சார மேற்கூரை

வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மின்சார உற்பத்தி இல்லாத காரணத்தினால், மின்சார பற்றாக்குறை காரணமாக அடிக்கடி தமிழகத்தில் மின் தடை ஏற்பட்டு வருகிறது. இந்த பற்றாக்குறையை மத்திய அரசிடம்...
On

சென்னை மக்களுக்கு சுரங்க ரயில் பாதை உணர்வை விரைவில் உணரவைப்போம். மெட்ரோ அதிகாரிகள்

சென்னையின் முக்கிய அடையாளமாக கருதப்படும் மெட்ரோ ரயில் போக்குவரத்து கடந்த ஆண்டு கோயம்பேடு முதல் வரையிலான சேவை தொடங்கப்பட்டது. தற்போது இந்த பாதையில் விமான நிலையம் வரை பணிகள் முடிவடைந்து...
On

சென்னையில் 16 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்

சென்னை நுங்கம்பாக்கம் சுவாதி கொலை உள்பட கடந்த சில நாட்களாக கொலை சம்பவங்களின் எண்ணிக்கைகள் அதிகரித்து வருவதை அடுத்து காவல்துறையில் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முதல்கட்டமாக சென்னையில் 16...
On

பக்கவிளைவுகள் இல்லாத புதிய சர்க்கரை நோய்க்கான ஆயுர்வேத மருந்து அறிமுகம்

இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆயுர்வேத மருந்துகளின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த புதுப்புது மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் டைப்-2 சர்க்கரை...
On

மாணவர்களின் குழப்பத்தை போக்க ஒரே மாதிரி பெயர் கொண்ட பொறியியல் கல்லூரிகள் விவரங்களை வெளியிட்ட அண்ணா பல்கலை

பொறியியல் கல்லூரி படிப்பிற்கான கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் சிறப்பு பிரிவினர்களுக்கான கலந்தாய்வு முடிந்த பின்னர் தற்போது பொதுப்பிரிவினர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கலந்தாய்வில் மாணவர்கள் கல்லூரிகளை...
On

புரோக்கர் கமிஷன் இன்றி வாடகை வீடு தேட ஒரு இலவச இணையதளம்

தமிழகத்தில் வீடு வாடகைக்கு எடுக்க விரும்புவோர் பெரும்பாலும் புரோக்கர்களையே நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் வீடு பார்ப்பது என்பது மிகவும் கடினமான பணி....
On

‘கபாலி’ ரஞ்சித்தின் அடுத்த ஹீரோ சூர்யா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தினேஷ், கலையரசன், தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடித்த ‘கபாலி’ படம் வரும் ஜூலை 15ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது...
On

ஜூலை 4-முதல் இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் படிப்புக்கு கலந்தாய்வு

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படுவதாகவும் இதனை தொடர்ந்து ஆன்லைன் வழியிலான கலந்தாய்வு ஜூலை 4ஆம் தொடங்கி ஜூலை 9-ம் தேதி வரை நிறைவடையும் என...
On

சென்ட்ரல், எழும்பூரை அடுத்து முடிவடையும் நிலையில் 3வது ரயில் முனையம்.

சென்னையில் ஏற்கனவே சென்ட்ரல், எழும்பூர் என இரண்டு ரயில் முனையங்கள் செயல்பட்டு வரும் நிலையில் மூன்றாவது ரயில் முனையமாக தாம்பரம் தயாராகி வரும் நிலையில் இந்த பணிகள் 80% முடிந்துவிட்டதாகவும்,...
On

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வைஃபை சேவை நிறுத்தம் ஏன்?

ரெயில் பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இயங்கி வந்த வைஃபை வசதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரெயில்வே துறை அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின்...
On